--- --:--:-- --

மண்டலம்

விஜய் கருத்தரங்கு இடத்தில் தீ விபத்து..!

கோவையில் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெறும் இடம் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து பிரதான சாலை வரை ரோட் ஷோ...

கோவையில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு!

கோவையில் இன்றும், நாளையும் தவெக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராக அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார் விஜய்.   இதற்காக...

திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சென்னைக்கு மாற்றம்..!

திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் பணிபுரிந்த அலுவலக உதவியாளர் அருண் மாரிமுத்து பணிச்சுமை மற்றும் நீதிபதியின் கடுமையான உத்தரவுகளை தாங்க முடியாமல் கடந்த பிப்ரவரி மாதம் 26...

மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மருங்காபுரி அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மணப்பாறை வட்டம் மருங்காபுரி, ஆரியக்கோன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய...

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் வெளியிட்ட...

சென்னை கிளாம்பாக்கம் வரை மெட்ரோ அமைக்க ஒப்புதல்..!

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயார்...

பெண் 14வது மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்..!

கோவையில் காய போட்ட துணிகளை எடுக்கச் சென்ற பெண் 14 வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மேலக்காவேரிக்காவு பகுதியைச்...

இன்று இந்த இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

கோவை, சிவகாசி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்று மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளுமை நிலவியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

கோவை அரசு மருத்துவமனையில் புதிய காத்திருப்போர் அறை திறப்பு..!

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய காத்திருப்போர் அறையை வானதி சீனிவாசன் திறந்து...

ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்..!

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது...

மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் உயிரிழப்பு..!

கோவை மாநகராட்சி துடியலூர் பகுதி 3-வது வார்டில் ஒப்பந்த பணியாளராக மணி (எ) அவிநாசியப்பன் பணியாற்றி வந்துள்ளார். இவர் பூச்சி கொல்லி மருந்து தெளிப்பு மேற்பார்வையாளராகவும் இருந்துள்ளார்....

மே 8 ஆம் தேதி மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் மே 8-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.   இதனைக் காண ரூ. 200 மற்றும் ரூ....

இன்று முதல் வேலை நிறுத்தம் – தென்னிந்திய அவுட்டோர் யூனிட் அறிவிப்பு

சென்னையில் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஓனர்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது. தங்களது அமைப்பில் உள்ள சில நிறுவனங்களுக்கு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான...

ஹாஸ்பிடலில் ஓபிஎஸ் அனுமதி

கோவையில் உள்ள RK நேச்சர் க்யூர் ஹோம் ஆயுர்வேத ஹாஸ்பிடலில் ஓபிஎஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இது ஒரு புத்துணர்வு மையமாகும். இங்கு நீராவி குளியல், மூலிகை...

கோவையில் கழிவறைக்கு பெயிண்ட் அடித்த ஐ.டி.ஐ மாணவர்..!

கோவை கோட்ட அரசுப் போக்குவரத்து கழகத்தின் உக்கடம்-1 கிளை பணிமனையில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழில்நுட்ப பயிற்சிக்காக வந்துள்ளனர். இவர்களுக்கு பேருந்துகளின் பராமரிப்பில் பழுது நீக்கம், உதிரி...

மதுரை சித்திரைத் திருவிழா; வைகை அணையில் இருந்து வரும் மே 8-ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு

மதுரை சித்திரைத் திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து வரும் மே 8ம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்க நடவடிக்கை...

பூப்பெய்திய மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம்..!

கோவையில் தனியார் பள்ளியில் வயதுக்கு வந்த 8 ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்குள் சென்று முழு ஆண்டு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு...

கோவை மருதமலை அடிவாரத்தில் வெள்ளி வேல் திருட்டு..!

கோவையில் மருதமலை அடிவாரத்திலுள்ள தனியார் மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா (57) கைது செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருதமலை கோயில்...

மாதவிடாயை காரணமாக சொல்லி மாணவியை வாசலில் தேர்வு எழுத வைத்த தனியார் பள்ளி!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தனியார் பள்ளியில் மாதவிடாயை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்ததாக புகார் எழுந்துள்ளது....

பரந்தூர் விமான நிலையத்திற்கு இறுதி ஒப்புதல்..!

சென்னையின் 2-வது விமான நிலையமான பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசிடமிருந்து கொள்கை ரீதியாக இறதி ஒப்புல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் உள்ள தற்போதைய விமான...

10 வயது மூத்த பெண்ணுடன் காதலால் நேர்ந்த சோகம்

மதுரையில் தனியாக வாழ்ந்து வந்த மணிகண்டனுக்கு அந்த பகுதியை சேர்ந்த தன்னை விட 10 வயது மூத்த பெண்ணான மயிலம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது....

சென்னை பிரஸ் கிளப்புக்கு ரூ.2.5 கோடி நிதி – உதயநிதி

சென்னை பத்திரிகையாளர் மன்றம், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்ட மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் நடைபெற்றது....

தோனி இன்று ஓய்வு பெறுகிறாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 183 ரன்கள் எடுத்துள்ளது. 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்...

சென்னை : வருவாய்துறை அதிகாரிகள் உட்பட மூவர் கைது

சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆர்ஐ கணக்கிலிருந்த ரூ.11 லட்சத்தை போலி கையெழுத்து மூலம் மோசடி செய்து எடுத்த இரு வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் கைது...

Right Menu Icon