பாஜக வென்றால் இலவச இன்டர்நெட் வசதி..!
மதுரை மாநகராட்சியை பாஜக கைப்பற்றினால் மாநகர் முழுவதும் மாணவர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும் என முன்னாள் எம்எல்ஏ சரவணன் கூறியுள்ளார். மதுரை மாநகராட்சி 24வது...
மதுரை மாநகராட்சியை பாஜக கைப்பற்றினால் மாநகர் முழுவதும் மாணவர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும் என முன்னாள் எம்எல்ஏ சரவணன் கூறியுள்ளார். மதுரை மாநகராட்சி 24வது...
கொரொனா பரவல் எதிரொலியாக பயணிகள் வருகை குறைவால் மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபாத் ,பெங்களூரு, திருப்பதி போன்ற ஊர்களுக்கு செல்லும் 5 விமானங்கள் ரத்து...
மதுரையில் காவலர்கள் துன்புறுத்தியதால் தீக்குளித்ததாக இளைஞர் வீடியோ வெளியிட்ட நிலையில் அவரிடம் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டதாக காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். மதுரை பிபி குலத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர்...
உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டி இருந்த நிலையில் மூதாட்டி ஒருவரின் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது. மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது...
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவடைந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது.7 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தற்போது நிறைவடைந்தது. இருபத்திநான்கு காளைகளை...
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குகின்றன. 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். கொரொனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது. சீறிவரும் காளைகளை...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மலைப்பகுதியில் நாயின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த...
மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் உட்பட 10 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் மற்றும்...
மதுரை மாவட்டம் கல்மேடு அருகே கொரொனா அச்சம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் விஷமருந்தியதில் இரண்டு பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் காலனி பகுதியை சேர்ந்த...
மதுரை உசிலம்பட்டி அருகே பெண் சிசு மரணம் தொடர்பாக தலைமறைவாக இருந்த பெற்றோரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 5 நாட்களே...
மதுரையில் மாடியில் துணி காயப்போட சென்ற நிறைமாத கர்ப்பிணி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் வரதட்சணைக்காக மனைவியை மாடியில் இருந்து தள்ளி விட்டு...
மதுரையில் விபத்தில் உயிரிழந்த நண்பனின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது ஏறி நின்று இளைஞர்கள் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகர்...
மதுரை அருகே கண்மாய் நிரம்பி தண்ணீர் வழிந்து நுரை பொங்கி சாலையில் வருகிறது. மதுரை மாவட்டம் அவனியாபுரம் கிராமத்தில் ஏறத்தாழ 200 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது....
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு தாலியுடன் வந்த மாணவியை மீட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் மாணவியை காப்பகத்தில் சேர்த்துள்ளனர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது...
மதுரையில் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கோச்சடை பகுதியில் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில்...
மதுரையில் இருந்து இலங்கைக்கு அமெரிக்க டாலரை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இலங்கை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த 111 பயணிகளை...
மதுரையில் அக்காள் கொலைக்கு பழி தீர்க்க அரிவாளுடன் விரட்டிய தம்பி உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த 20 வயதுடைய பெண்...
மதுரையில் அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை சொகுசு கார் ஒன்று முயன்றுள்ளது....
மதுரையில் அம்மா உணவகம் பெயரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் படங்கள் இடம் பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரை மாநகராட்சியில் மொத்தம் 12 அம்மா...
மதுரையில் ஆன்லைன் தேர்வை நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அரசு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் நேர்முகத் தேர்வுக்கு...
மதுரை மாவட்டம் மேலூரில் பேருந்து மேல் கூரை மீது ஏறி இளைஞர் ஒருவர் ஏறியது பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது...
மதுரையில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய கல்லூரி மாணவர் தொடர் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌந்தரபாண்டி என்பவரின் மகன் மகேந்திரன். ...
மதுரையில் துணி ஆறு ரூபாய்க்கு விற்க்கப்பட்டதால் ஜவுளி கடை முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடினர். எஸ் எஸ் காலனியில் டிஸ்கவுண்ட் 365 இல் திறக்கப்பட்டது. அதனால் இன்று...
ஓரியூரில் 42 அடி உயர அருளானந்தர் சிலை திறப்பு விழா இன்று பங்குதந்தைகளால் அர்ச்சிப்பு நடைபெற்றது. திருவாடானை வட்டம், ஓரியூரில் புனித அருளானந்தர் கிறித்தவ தேவாலயம் உள்ளது....