--- --:--:-- --

மதுரை

திருடிய வீட்டிலேயே அசந்து தூங்கிய திருடன்.!

மதுரையில் வீட்டு கதவை உடைத்து நகைகளை திருடி விட்டு அசந்து தூங்கிய திருடனை போலீஸார் கைது செய்தனர். தனது வீட்டிற்கு நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பியவர் கதவு உடைக்கப்பட்டு...

மதுரையில் சதுரங்கவேட்டை பட பாணியில் மோசடி மதுரையில் பிட் காயின் மோசடி; ஏராளமான நபர்கள் கோடிக்கணக்கில் பணம் -ஏமாற்றியது எப்படி..?

மதுரையில் சதுரங்க வேட்டை பாணியில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட கும்பல், மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மதுரை...

600க்கு 538 மதிப்பெண்கள் எடுத்த பெண் கைதி..!

மதுரை மத்திய சிறைச்சாலையில் 42 வயது பெண் கைதி பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் 538 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். அமுதச் செல்வி என்பவர் 600க்கு 557...

தேனிக்கு வரும் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக 200 கார்களில் ஊர்வலம்..!

மதுரை : பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே மதுரையில் இருந்து தேனிக்கு செல்லும் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக 200 கார்களில் ஊர்வலம், வழிநொடுகிலும் பல இடங்களில் சுமார் ஒரு லட்சம் பேரை...

இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை..!

மதுரை கே புதூரில் வரதட்சனை கொடுமை புகாரில் மின்சார வாரிய உதவி இயக்குனர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தங்கநகை உட்பட ஒன்றரை கோடி...

மின்னல் ஒளியில் பிரகாசித்த மதுரை..!

கரு மேகங்கள் சூழ்ந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் சாலை மின்னல் ஒளியில் பிரகாசிப்பது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம்...

ஜிம் உடற்பயிற்சியின் போது மாரடைப்பால் இளைஞர் உயிரிழப்பு..!

மதுரையில் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த கமலேஸ்வரன் மகன் விஷ்ணு உடற்பயிற்சி மையத்தில்...

சிமெண்ட், மணல், கம்பி அசுரவிலை: சாமானியனின் சொந்த வீடு கனவு காணாமல் போகும்..? எச்சரிக்கும் தமிழ்மாநில கட்டிட தொழிலாளர் சங்கம்

மதுரையில் தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்கம் கூட்டம் நடைபெற்றது.   சிமெண்ட், மணல், கம்பி போன்றவற்றின் அசுரவிலை உயர்வால், சாமானியனின் சொந்த வீடு கனவு காணாமல்...

மதுரையில் வர்க்க வர்ண எதிர்ப்பு மாநாடு..! மதுரையில் வர்க்க வர்ண எதிர்ப்பு மாநாடு..!

மதுரையில் தமிழ் புலிகள்கட்சி சார்பில் மாபெரும் வர்க்க வர்ண எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது, இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் தமிழ் புலிகள்...

ஆபாசப் போஸ்டர் ஒட்டிய மநீம நிர்வாகிகள் இருவர்கள் மீது கேஸ்..!

மதுரையில் ஆபாச வார்த்தைகள் இடம் பெற்ற போஸ்டரை ஒட்டிய மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உலகம் முழுவதும் வருகிற...

மதுரையில் இனிமே கொரியர் பார்சல் பறந்து தான் வரும் ட்ரோன் மூலம் சாதனை..!

தமிழகத்தில் முதன்முறையாக வளர்ந்துவரும் நிறுவனமான ப்ளானட் எக்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மதுரையில் சரக்குகளை ட்ரோன் மூலம் விநியோகம் செய்யும் திட்டத்திற்கான சோதனைகளை நடத்தியது.   23.05.2022 அன்று...

ஜனநாயகத்தூணுக்கு அச்சுறுத்தல்: மதுரை மாநகராட்சியில் நிருபர்கள் மீது கொடூரத்தாக்குதல் ! பதவியால் ஆட்டம் போடுபவர்களால் திமுகவுக்கு சிக்கல்!!

முதலமைச்சர் ஸ்டாலின் அரசுக்கும், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், திமுக இன்று ரவுடித்தனத்தை அரங்கேற்றினர்; செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, தாங்கள்...

மதுரையில் முதியவரை கொலை செய்த மர்ம நபர்கள்..!

மதுரை மாவட்டத்தில் வீட்டில் இருந்த முதியவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராவ். இவர் தனது வளர்ப்பு மகளுடன் வசித்து...

மதுரை அலங்காநல்லூர் அருகே முன்னாள்வட்டாட்சியர் ஊர்கண்மாய் வழிதடத்தை கேட் அமைத்து ஆக்கிரமிப்பு..! விவசாயிகள் அதிர்ச்சி..!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கள்ளிவேலிபட்டி ஊராட்சி பகுதியில் தாதகவுண்டன்பட்டி பெரியகண்மாய் மறுகால் வழிப்பாதையை முன்னாள் தாசில்தார் கணவர் அழகர்சாமி என்னும் தனிநபர் குறுக்கே வேலி அமைத்து...

தண்டவாளத்தில் நின்ற பசுவிற்காக ரயிலை நிறுத்தி உயிர் கொடுத்த ஓட்டுனர்.!

மதுரையில் தண்டவாளத்தின் குறுக்கிட்ட பசு மாட்டின் மீது மோதாமல் தவிர்க்க ரயில் என்ஜினை நிறுத்திய ஓட்டுனர் கீழே இறங்கி சென்று மாட்டை அப்புறப்படுத்தி விட்டு பின்னர் ரயிலை...

கழிவு நீரை சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட பரிதாபம்..!

மதுரை நேரு நகரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். மதுரை மாநகராட்சியில் சிவக்குமார், சரவணன், லக்ஷ்மணன் ஆகியோர் ஒப்பந்த...

வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு..!

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். 2 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரம்மாண்டமாக நடைபெற்ற கள்ளழகர்...

பாதசாரிகள் மீது சரக்கு வாகனம் மோதும் காட்சி..!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு ஜீவா நகர் சந்திப்பில் அதிவேகமாக சென்ற சரக்கு வேன் தாறுமாறாக சாலையில் திரும்பியது. அப்பொழுது இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதி...

பள்ளிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய மர்மநபர்கள்..!

மதுரையில் பள்ளிக்கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் பொருட்களை சேதப்படுத்தி இருக்கும் சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கரிமேடு அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி...

மொய் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கிய குடும்பம்..!

மதுரையில் மகளின் திருமணத்திற்கு வந்த மொய் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கிய தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் விநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர்...

காதலனால் கடத்தப்பட்ட 17 வயது சிறுமி எலி மருந்து சாப்பிட்டு உயிரிழப்பு..!

மதுரையில் காதலனால் கடத்தப்பட்ட 17 வயது சிறுமி எலி மருந்து சாப்பிட்டு அழகிய உயிரிழந்ததாக மாவட்ட எஸ்பி விளக்கம் அளித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பை...

மல்லிகா என்பவரின் வாக்கை வேறொருவர் செலுத்தியதாக புகார்..!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் பெண் ஒருவரின் வாக்கு கள்ளவாக்காக பதிவு செய்யப்பட்டதாக கூறி பாஜகவினர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண் ஒருவரின் வாக்கை மற்றொருவர் செலுத்தியதாக புகார்...

மாஸ்டர் விஜய் போல தோற்றம் கொண்ட நபர் பிரச்சாரம்..!

மதுரை மாநகராட்சியில் 88வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் விஜய் போல தோற்றம் கொண்ட நபர் ஓடும் பேருந்தில்...

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அபூர்வ இரண்டு தலை மண்ணுளி பாம்பு..!

மதுரை ஆலம்பட்டி பெருமாள் கோவில் கிணற்றில் இருந்து மண்ணுளிப்பாம்பு மீட்கப்பட்டது. பெருமாள் கோவிலுக்கு பின்புறம் உள்ள கிணற்றில் மண்ணுளிப்பாம்பு இருந்துள்ளது. இதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த...

Right Menu Icon