இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றும் பிரதமர் மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.நேற்று மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்ட சூழலில், பிரதமரின் இந்த உரை...
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.நேற்று மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்ட சூழலில், பிரதமரின் இந்த உரை...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2%...
தமிழகத்தில் நீர்நிலைகளை விழுங்கி வரும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள்...
அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வட மகாராஷ்டிரா முதல்வர் உட்பட பலரும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், திருப்பூரில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக,...
சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, 3 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், மீண்டும் ஏப்ரல் 20-ந் தேதி தமிழகம்...
கருணாநிதியின் படத்தை வைத்து சைக்கிள் வழங்கியபோதே தி.மு.க-வின் பி டீம் என்று கண்டுபிடித்துவிட்டேன். சட்டமன்றத்தில் தி.மு.க-வை எதிர்த்து பேசாதவர், அ.தி.மு.க விசுவாசி அல்ல செங்கோட்டையன், தி.மு.க-வி உளவாளி...
உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், தமிழ்நாடு வெல்ல வேண்டும் என்பதற்காக தான் நான் இங்கு வந்திருக்கிறேன். ஓட்டு தமிழ்நாட்டுக்கான அல்ல....
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏப்ரல்...
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி, ஒரே நாளில் மூன்று இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 28 தொகுதிகள்...
ஆர்.கே.நகர் தொகுதியில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர்...
சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதிமுக ஆட்சி...
திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திருப்பரங்குன்றத்தில் நிச்சயமாக முருகன்...
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறுகையில், “… காங்கிரஸ் கட்சியும் இந்தியக் கூட்டமைப்பும் இதற்கு எதிராக வாக்களிக்கப் போவதில் மிகவும் தெளிவாக...
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. தென்மாநிலங்கள் கவலைப்பட வேண்டாம்; தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிப்போம்; இந்த மசோதா ஒருபோதும் நிறைவேறாது என...
சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் விநியோகித்து வரும் பத்தாயிரம் ரூபாய் QR கோட் டோக்கன்கள் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம்...
திருப்பூர்: காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளரும் அமைச்சருமான சாமிநாதன் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்....
காங்கேயம்: "இந்தத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் டெல்லிக்கு இடையேயான போர். தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் டெல்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்டும்," என துணை முதல்வர்...
காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க வேட்பாளரான அமைச்சர் சாமிநாதனை ஆதரித்து, உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி தீவிர வாக்கு...
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்று வாக்களித்திட வசதியாக ஏப். 21, 22, 23 ஆகிய 3 நாள்களுக்கும் சேர்ந்து 10,663 பேருந்துகள் இயக்கப்படும்...
பல்லடம்: தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில்...
பல்லடம்: தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல்லடம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏப். 18 ஆம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். ஏப். 18 அன்று தமிழகம் வரும் ராகுல் காந்தி,...
தொகுதி மறுவரையறையால் பாதிப்பு இல்லை என்று அமித்ஷா கூறுவதை சொல்வதற்க்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதற்காக தனி கட்சி? இதற்கு அ.தி.மு.க. வை அமித்ஷா தி.மு.க. என்று மாற்றிவிடலாம்....
நமோ செயலி மூலம் நடைபெற்ற ஆன்லைன் ஊழல் தொடர்பாக பா.ஜ.க மற்றும் அதன் முன்னாள் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ விசாரணை நடத்தக்...