--- --:--:-- --

அரசியல்

தொகுதி மறுவரையறை மசோதா..!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்த சந்தேகங்களுக்கு மக்களவையில் பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற...

தெருமுனை பிரசாரம், வீதி வீதியாக சந்திப்பு… ரேகா தினேஷ்குமார் சுறுசுறுப்பு!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரிச்சிபாளையம் பகுதியில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் தினேஷ்குமாரின் வெற்றிக்காக அவரது மனைவி ரேகா தினேஷ்குமார் மேற்கொண்ட தீவிர வாக்கு...

மக்களுடனான உறவின் ஆழம்.. பிரசாரத்தில் தினேஷ்குமார் நெகிழ்ச்சி!

திருப்பூர்: தெற்கு தொகுதியின் பல்வேறு பகுதிகளில், திமுக வேட்பாளர் தினேஷ்குமார் மின்னல் வேகத்தில் வாக்கு சேகரித்தார். திமுக அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டும், 2.0 ஆட்சியில்...

வேட்புமனுவில் சொத்து விவரம் மறைத்தது குற்றச்சாட்டு.. ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு..!

வேட்புமனுவில் சொத்து விவரங்களை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியைச்...

ஒவ்வொரு குடும்பமும் எதிர்க்க வேண்டும் – உதயநிதி

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடையணிந்து பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி, பாஜகவால் தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்....

திருவள்ளூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: இ.பி.எஸ் கண்டனம்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கஞ்சா போதையில் இருந்த...

தி.மு.க ஆதரவாளர்கள் மிரட்டியாதாக குற்றச்சாட்டு – பெண் தற்கொலை : அண்ணாமலை கண்டனம்

தி.மு.க வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள் மிரட்டலால் பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும் தி.மு.க அராஜக கும்பலை முழுமையாக புறக்கணிப்பதே தமிழகத்துக்கு நல்லது; வாக்களிக்கும் மக்கள் மீது திமுகவுக்கு மரியாதை...

ரூ.8000 கூப்பன் விவகாரம் – பெண் தற்கொலை – தி.மு.க-வுக்கு விஜய் கடும் கண்டனம்

த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: திருச்சி மண்ணச்சநல்லூரில் திமுகவினர் வழங்கிய 8,000 ரூபாய் மதிப்பிலான போலி கூப்பன் விவகாரத்தில் ஏற்பட்ட மன உளைச்சலால்,...

இ.பி.எஸ் முதல்வரான உடனே தருமபுரிக்கு இந்த திட்டம் வரும் – அன்புமணி பிரச்சாரம்

தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்: “எடப்பாருடி பழனிசாமி முதலமைச்சராக வந்த உடன் தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் முதல் அறிவிப்பாக வரும். இந்தத் திட்டத்திற்காக முதலமைச்சர்...

சென்னை தி.நகரில் பிரசாரம்: விஜய்க்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் நீலாங்கரை வீட்டின் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள விஜய் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடு...

தவெக எங்களுக்கு உதிரி – நாதக கார்த்திகேயன்

களம் ரொம்ப சூடாக இருக்கிறது, மக்கள் அனைத்தையும் கவனிக்கிறார்கள். எங்களது பலமே ஒர் ஆண்டுக்கு முன்னதாக என்னை வேட்பாளர் என கூறினார் சீமான் அண்ணன். ஒரு வருடத்திற்கு...

விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா? வெங்கட்ரமணன் சொன்ன பதில்.!

விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்ற கேள்விக்கு இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவருக்குமான தலைவர் எங்கள் தலைலர். குழந்தைகள் கூட வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு...

தென்னம்பாளையத்தில் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிய தினேஷ்குமார்

திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் என். தினேஷ்குமார் இன்று மேற்கொண்ட தீவிர வாக்கு சேகரிப்புப் பயணம், அத்தொகுதி...

திருப்பூர் தெற்கில் தினேஷ்குமார் விறுவிறுப்பு வாக்கு சேகரிப்பு!

திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார், தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்....

எப்பொதும் திமுக – அதிமுகவுக்கு தான் போட்டியே – வளர்மதி

54 ஆண்டுகள் பழமையான கட்சி அதிமுக, எங்களுக்கு முன்னதாக உள்ள கட்சி திமுக. எப்போதும் எங்களுக்கு இடையே தான் போட்டியே, புதிய வரவாக தமிழக வெற்றிக் கழக...

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு பாதிக்காதா? – ஜி.கே.வாசன் பதில்

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு பாதிக்காதா, இப்படி இருந்தால் எப்படி மத்திய அரசோடு இணக்காமாக செயல்பட முடியும் கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய அரசு மாநில அரசுகள் இடம்...

நாகர்கோவிலில் இன்று ரோடு ஷோ செல்லும் பிரதமர் மோடி!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி இன்று கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி, நாகர்கோவிலில் ரோடு ஷோ செல்ல உள்ளார். தமிழ்நாட்டு தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும்...

“உதய சூரியனுக்கு போடுங்க ஓட்டு” செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு

பல்லடம்: தேர்தல் பிரசாரம் நிறைவடைய ஒரு வாரமே உள்ள நிலையில், காலையில் தொடங்கி இரவு வரை அசராமல் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் திமுக வேட்பாளர் செல்வராஜ்....

பல்லடத்தில் வீசும் ‘செல்வராஜ் அலை’… வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு!

பல்லடம்: திருப்பூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி பல்லடம் தொகுதியிலும் எதிரொலிக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு, திமுக வேட்பாளர் செல்வராஜ் மேற்கொண்டு வரும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்,...

ஓடியாடி அமைச்சர் சாமிநாதன் பிரசாரம்… வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு!

காங்கேயம்: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சர் எம்.எஸ். சாமிநாதன், தனது சொந்தத் தொகுதியைக் கடந்து அண்டைத் தொகுதிகளிலும் சூறாவளிப்...

கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் அமைச்சர் சாமிநாதன்!

காங்கேயம்: காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.எஸ். சாமிநாதன், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பொத்தியபாளையம் மற்றும்...

விஜய் வரவேற்பில் பரபரப்பு!

தவெக தலைவர் விஜய், இன்று திருப்பூர் மாவட்டம், அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக தனி விமானம் மூலம், கோவை விமான நிலையம் வந்தார்....

தாமரை வாக்குறுதி வெளியீடு – தமிழக தேர்தலுக்கான பாஜக அறிக்கை வெளியிட்ட ஜெ.பி. நட்டா

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இந்த அறிக்கையை வெளியிட்டார்....

அப்பா மனதையே இந்தளவிற்கு புண்படுத்தினால்.. – அன்புமணியை விமர்சித்த சசிகலா

ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா, இந்த காலத்தில் அப்பா - மகன் எல்லாம் சும்மார். ராமதாஸ்...

Right Menu Icon