--- --:--:-- --

அரசியல்

தவெக அரசை கண்டு சமூக விரோதிகளுக்கு பயமில்லை: உதயநிதி ஸ்டாலின்

சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி...

முதன்முறையாக தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் விஜய்

நாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கொத்தளத்தில் முதன்முறையாக முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றினார். இதைத் தொடர்ந்து பொது மக்களிடையே முதலமைச்சர் விஜய்...

தனுஷ் கட்சி தொடங்கினாலும் அதில் சேருவார்: அமைச்சர் நிர்மல் குமாரைச் சாடிய ஆர்.எஸ். பாரதி

அமைச்சர் நிர்மல்குமார் குறித்துச் சென்னையில் பேட்டியளித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அவர் பல்வேறு அரசியல் கட்சிகளுக்குச் சென்று வந்தவர் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.  ...

இதில் என்ன சர்ச்சை இருக்கிறது? சபாநாயகர் தேநீர் விருந்தில் பங்கேற்றது குறித்து கனிமொழி பதிலடி

சபாநாயகரின் தேநீர் விருந்தை இந்தியா கூட்டணி புறக்கணித்த நிலையில் திமுக பங்கேற்றது. சபாநாயகரின் தேநீர் விருந்தில் பங்கேற்றதில் என்ன சர்ச்சை இருக்கிறது? நாடாளுமன்றத்தில் இருக்கையை மாற்றுவது குறித்து...

விஜய் உடன் மாண்டேக் சிங் அலுவாலியா சந்திப்பு..!

தமிழகத்தில் வரி வருவாயை அதிகரிக்கும் செயல் திட்டத்தை வகுக்கவும் மூத்த பொருளாதார நிபுணரும், திட்டக் குழுவின் முன்னாள் துணை தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6...

நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடி – ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன்

முதுகலை நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் தொடர்பாக மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை தி.மு.க எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்....

ரூ.8 கோடிக்கு மேல் ஊழல், மணல் கொள்ளை..!

அறப்போர் இயக்கம் அதன் சமூக வலைதள பதிவில், "திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் ரூ 8 கோடி அளவில் மண் திருட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து தன்...

அதிமுக ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு..!

சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த பரபரப்பான சூழலில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஈசிஆர் இல்லத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகியுடன் சுமார் 3 மணி நேரம்...

யாருமே நெருங்க முடியாத இடத்தில்தான் சூரியன் இருக்கிறது – ஓபிஎஸ்

யாருமே நெருங்க முடியாத இடத்தில் தான் சூரியன் இருக்கிறது என்று வேளாண் அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்...

கடந்த அரசின் திட்டங்களை நகல் எடுக்கவில்லை – மரிய வில்சன்

தவெக அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளும், நிதி ஆதாரங்கள் கிடைக்கப்பெற்ற உடன் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் உறுதி அளித்துள்ளார். கடந்த அரசின் திட்டங்களை...

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது ஸ்டாலின் தான்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தை திமுக ஆதரித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மாநில சுயாட்சிக்காக கலைஞரும் ஜெயலலிதாவும்...

தொகுதி மறுவரையறை தேவையற்றது – முதலமைச்சர் விஜய்

84ஆவது மற்றும் 87வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1971 சென்சஸ்படி மக்களவைத் தொகுதிகள் நிலைநிறுத்தப்பட்டன இந்த திருத்தங்களுடன் நோக்கமே மக்கள் தொகை கட்டுப்பாட்ட செயல்படுத்திய மாநிலங்களின் உரிமைகளை...

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்.. பாமக, அதிமுக எதிர்ப்பு..!

சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செவி வழி செய்தியை வைத்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.   இந்த...

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் – விசிக ஆதரவு

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதால் மக்கள் தொகையை கட்டுபடுத்திய மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால் உத்திரபிரசேதம் போன்ற மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்.  ...

தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்திற்கு திமுக ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக போராட்டங்களை நடத்தியது. நாங்கள் காட்டிய எதிர்ப்பு காரணமாக தான் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது.  ...

தி.மு.க-அ.தி.மு.க ஒன்றாக இருக்கிறோம் என்பது உண்மை இல்லை – எ.வ.வேலு

சட்டமன்றத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இருக்கிறோம் என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்தார். திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டு...

கனிமொழி சோமு கருத்துக்கு வானதி சொன்ன பதில்!

திமுக – பாஜக கூட்டணி அமைக்க இருக்கிறதா எனும் கேள்விக்கு, திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு சொன்ன பதிலையே பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும்...

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் அழிப்பு: காணொலி வாயிலாகப் பார்வையிட்ட விஜய்

தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கை, முதலமைச்சர் விஜய் முன்னிலையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. செங்கல்பட்டு, நெல்லை, கோவை,...

சட்டப்பேரவையில் கே.என்.நேரு – செங்கோட்டையன் காரசார விவாதம்

தமிழகச் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ கே.என்.நேரு மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இடையே சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது.     விவாதத்தின் போது பேசிய...

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம்: அமைச்சர் அருண்ராஜ்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் முன்மொழிந்து பேசிய மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், “ஏற்றத்தாழ்வுகளை நீட் தேர்வு அதிகரித்துள்ளது. நீட் தேர்வு...

FCRA மசோதாவை திரும்ப பெறுக – சட்டப்பேரவையில் தீர்மானம்

FCRA திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவுக்கு எதிராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்...

மத்திய அரசின் நிதி பகிர்வு போதுமானதாக இல்லை – ஓபிஎஸ்

நமது தமிழ்நாட்டின் உரிமை நமது மக்கள் கட்டும் வரிப்பணத்திற்கான உரிய பங்கினை தான் நாம் தொடர்ந்து கேட்கின்றோம். நிதி பகிர்வு, அதிகார பகிர்வு திராவிட முன்னேற்றக் கழகம்...

உங்களுக்கு சிபிஐ வழக்கு இருக்கிறது – உதயநிதி ஸ்டாலின்

மக்கள் பிரச்சனை குறித்து செய்தித்தாள்களில் வந்திருக்கக்கூடிய நிகழ்வுகளை முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்பதாகவே எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பேசினார். நாங்களும் தினமும் டென்ஷன் ஆக இருக்கிறோம் என்று...

பி.டி.அரசகுமார் மீது குண்டர் சட்டம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாகக் கைதான பி.டி.அரசகுமார் மீது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து...

Right Menu Icon