--- --:--:-- --

அரசியல்

திருமாவை முதல்வராக்கும் திட்டத்தை முன்வைத்தேன் – இ.பி.எஸ் மறுத்தார் : சி.வி. சண்முகம்

அ.தி.மு.க-வின் தொடர் தேர்தல் தோல்விகளுக்குக் கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் பொறுப்பாளர்களும்தான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவதை ஏற்க முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்...

பொதுமக்கள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சியது தி.மு.க அரசு: அமைச்சர் நிர்மல்குமார் கடும் விமர்சனம்

சட்டமன்றத்தில் திமுக அரசு "போராட்டம் இல்லாத அரசாக" செயல்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ஜனநாயக முறையில் போராடிய...

இ.பி.எஸ்-ஐ குற்றம் சாட்டி எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டறிக்கை

அதிமுகவின் தொடர் தோல்விக்கு எபிஎஸ்தான் காரணம். தவெக கூட்டணி வாய்ப்பை எபிஎஸ் பயன்படுத்தவில்லை, சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும். தேமுதிக, புதிய தமிழகம் கூட்டணிக்கு வந்தும்...

வழிபாட்டு உரிமை என்பது சலுகை அல்ல: நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன்

நாம் எங்கே இருந்தோம், எத்தகைய போராட்டத்தின் மூலம் இந்த நிலையை அடைந்திருக்கிறோம் என்பதை இந்தப் தலைமுறையும் வரும் தலைமுறைகளும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய மகாத்தான நூல்....

60,000 விவசாயிகள்.. ரூ.1,500 கோடி வசூல்.. மின் இணைப்பு எங்கே? அன்புமணி கேள்வி..!

தட்கல் திட்டத்தின் கீழ் வேளாண் மின் இணைப்புக்காக விண்ணப்பித்த சுமார் 60,000 விவசாயிகளுக்கு 8 மாதங்களாக மின் இணைப்பு வழங்காமல் அரசு ஏமாற்றி வருவதாக பாமக தலைவர்...

தவெகவில் இணைந்த அதிமுக ஆர்.எஸ்.ராஜேஷ்..!

2026 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆர்.எஸ்.ராஜேஷ், அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார். அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திராவிட கட்சிகளின் ஆட்சியில் காங்கிரஸுக்கு பிரதிநிதித்துவம் இல்லை – ஜி.கே.வாசன்

காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்ததை வரவேற்கிறேன். காங்கிரஸ் இருந்தால் நேர்மையாக இருக்கும். 60 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் காங்கிரஸுக்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை.    ...

அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் தி.மு.க., அ.தி.மு.க – மாணிக்கம் தாகூர் விமர்சனம்

தமிழக நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனால், தமிழகத்திற்கு முதலிடம் கொடுத்து, அரசியலுக்கு இரண்டாமிடம் கொடுப்பவர்கள், மாண்புமிகு முதல்வர் அவர்களால்...

எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவை திரும்பப்பெற வேண்டும் – தி.மு.க

வெளிநாட்டு பங்களிப்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...

இப்போது நடப்பதும் அம்மா ஆட்சிதான்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "இப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதும் அம்மா ஆட்சிதான். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கிய கொள்கைகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிர்வாகக்...

விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி இல்லாதது ஏமாற்றம்: பிரேமலதா

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. நெல் கொள்முதலில் அரசு தாமதம் செய்வதால் விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். -தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா...

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதையடுத்து, கணவர் விஜய் இடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா...

ஆழி தொட்ட தமிழனின் ஆதி வர்த்தகம்.. தூத்துக்குடியில் பூத்த 6,000 வரலாற்று அற்புதங்கள்! கீழடி, கொற்கையைத் தொடர்ந்து உலகை வியக்க வைக்கும் பட்டினமருதூரின் பூர்வீகப் பெருமை!

தூத்துக்குடியில் வெளிகொணரப்பட்ட பூர்வீகப் புதையல். மண்ணில் புதைந்துகிடந்த மற்றொரு பண்டைய தமிழரின் வரலாற்றுப் பேரதிசியம் உலகிற்கு வெளிச்சமாகியுள்ளது. தருவைகுளம் அருகே உள்ள பட்டினமருதூரில் நடைபெற்று வரும் அகழாய்வில்,...

வேளாண் பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இல்லை – அன்புமணி கருத்து

வேளாண் பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இல்லை, உழவர்களுக்கு ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும்போதாவது...

முதலமைச்சர் விஜய் குறித்து புகழாரம் பாடிய அமைச்சர் வினோத்..!

விஜய் தலைமையிலான த.வெ.க அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தொடர முடிவு செய்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்நிலையில்,...

காகிதத்தில் மின்னும் கனவுகளா? கணக்கிற்கான பட்ஜெட்டா?  தவெகவின் முதல் பட்ஜெட் சொல்வது என்ன?

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக  அரசின் முதல் முழுமையான பட்ஜெட் (2026-27) இன்று சட்டப்பேரவையில்...

ஊழல்கள் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை: த.வெ.க. ஐடி விங் கிண்டல்

அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத் திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின் சார் தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று...

புத்தக வெளியீட்டு விழாவில் வைகோவை மிரள வைத்த ராஜ்மோகன்

வைகோ பெயரைச் சொன்னால் நாடாளுமன்றம் குளிர்காலத்தில் கூட கொஞ்சம் வியர்க்கும்.எங்கள் வழிகாட்டியே.. எங்கள் கலங்கரை விளக்கமே.. என டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வைகோவை மிரள...

கங்கனா முதல் அம்பிகா வரை உதயநிதி பேச்சுக்கு நடிகைகள் கண்டனம்

தமிழ்நாடு முதல்வர் விஜய் மற்றும் அவருக்கு நெருக்கமானதாகக் கூறப்படும் பெண் நடிகையை குறித்து நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய உதயநிதி ஸ்டாலின், இரட்டை அர்த்த கருத்தை தெரிவித்ததாக...

திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம்..!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட இருந்ததால், கடந்த பிப்ரவரி மாதம் திமுக அரசு 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்...

முதிர்ச்சியற்ற அரசியல் நகர்வும் உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவும்!

குற்றம் குற்றமே செய்திப் பிரிவு   தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  கைது நடவடிக்கை குறித்து,  உயர்நீதிமன்றம் வழங்கிய உடனடி...

ஒடுக்க முடியாது: சிறையில் இருந்து வெளியே வந்த திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேட்டி

ஆயிரம் சிறைச்சாலைகளை சந்திக்க திமுக தொண்டர்கள் தயாராகவே உள்ளதாகவும், சிறையில் அடைப்பதால் தன்னை ஒடுக்கிவிட முடியாது என்றும் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.  ...

100-க்கு 100 சரியான நடவடிக்கை: வைகோ

தமிழக முதல்வர் விஜய் குறித்து தரம் தாழ்ந்த முறையில், தன் தகுதியை குறைத்துக்கொண்டு இழிசொல்லை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தது 100-க்கு 100...

உதயநிதி விடுதலை உத்தரவு த.வெ.க.வின் பாசிசத்திற்கு விழுந்த அடி: ஸ்டாலின்

நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்கக் கூடாது என்று நினைத்து கைது செய்திருக்கிறார்கள். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல....

Right Menu Icon