ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் – குஜராத் மோதல்
ஐபிஎல் தொடரில் இன்றைய 2வது லீக் போட்டியில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
ஐபிஎல் தொடரில் இன்றைய 2வது லீக் போட்டியில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
கோடைக்கால தேவையை கணக்கில் கொண்டே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன; தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை இல்லை என அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சித்ரா பௌர்ணமியை தினத்தை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய 34 வயதுடைய நபர் 7-வது மலையில் இருந்து வழுக்கி விழுந்து மரணமடைந்தார். சுயநினைவு இன்றி இருந்தவரை...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நீலகிரியில் போலீசாரின் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு நடைபெறுகிறது.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் நடைபெறுகிறது.இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் தேர்வு நடைபெறும் நிலையில், மாணவர்கள்...
இந்தியாவில் உள்ள இளைஞர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் வகை செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டியதன் தேவை குறித்து இந்தியப் பிரதமராகிய தங்களின்...
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். 233 தொகுதிகளிலும் அவரது வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எடப்பாடி தொகுதியில் மட்டும் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது....
ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கான வலிமையை த.வெ.க தலைவர் விஜய் பெற்றிருக்கவில்லை. அதற்கான வாய்ப்பே இல்லை எப்படி கணக்கு போட்டுப்பார்த்தாலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும். அதேபோல விசிக...
2009 ஆம் ஆண்டும், அதற்கு பின் பிறந்தவர்களும் புகைப் பிடிக்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும்; புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவும் வகை செய்ய...
கள்ளக்குறிச்சியில் கடும் வெப்ப அலையால் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவக் கல்லூரு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட...
த.வெ.க தலைவர் விஜய், இன்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டதால், அங்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், விஜய் வருகை...
மத்திய பிரதேசத்தில் சுற்றுலாப் படகு அணையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 9 பேர் உயிரிழந்த நிலையில், இதில் 5 பேர் தமிழர்கள் உள்று கண்டறிப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்ததை சேர்ந்த...
கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்சி - பெங்களூரு இடையே மே மாதத்தின் அனைத்து செவ்வாய்கிழமைகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென்...
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் நியமித்துள்ள பார்வையாளர்கள் இன்று தமிழ்நாடு வர உள்ளனர்.
இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ2000 நோட்டுக்கள் 98.47 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் பெரும்பாலான...
வி.சிக போட்டியிடாத தொகுதிகளில் ஒரு சில இடங்களில் கூட்டணிக்கு கட்சியினர் ஒத்துழைக்கவில்லை. தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் வி.சி.க-வினர் சிறப்பாக பணியாற்றவில்லை. கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைப்பு தரவில்லை...
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனத்...
ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 43-வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார...
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் இன்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு வெயில் கொளுத்தும் எனக் கணித்துள்ளது. தமிழ்நாட்டில்...
தமிழக அரசியலில் இது எதிர்பாராத திருப்பம் மட்டுமல்ல, ஒரு மாபெரும் சுனாமி என்றே சொல்லலாம். அமைதியாகத் திரைக்குப் பின்னால் காய் நகர்த்திக் கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகம்...
மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த பழைய பயண அட்டைகளுக்குப் பதிலாக, 'சிங்கார சென்னை அட்டை' (தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை - NCMC)...
திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டு, 442 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசால்...
உழைப்பு என்பது மனித இனத்தின் வளர்ச்சி, அரசியல் சமூகப் பரிணாமத்திற்கும் அடிப்படை காரணி; உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு வாழ்த்துகள்”. உழைப்போரை கொண்டாடும் மே...
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். காணொலி...