அதிக தேர்ச்சி விகிதங்களைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று
சமீபத்திய ஆண்டுகளில், 12-ஆம் வகுப்புத் தேர்வுகளில் தமிழ்நாடு தொடர்ந்து வலுவான தேர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்து வருகிறது; பல தேர்வுத் தொடர்களில் ஒட்டுமொத்த வெற்றி விகிதம் 90...
சமீபத்திய ஆண்டுகளில், 12-ஆம் வகுப்புத் தேர்வுகளில் தமிழ்நாடு தொடர்ந்து வலுவான தேர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்து வருகிறது; பல தேர்வுத் தொடர்களில் ஒட்டுமொத்த வெற்றி விகிதம் 90...
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் 8,855 மாற்றுத் திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 6,811 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 76.92...
அவசர முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரமும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சூழலில், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையும் என...
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். கடந்த...
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது...
திருப்பூர் மாவட்டம் அவிநாசியே சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் மோகன். இவரைச் சுற்றி எப்போதும் ஒருவித அதிகார ஆதிக்கம் இருந்ததாகப் பேசப்படும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரும்,...
சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகளிடம் ஆதரவு கேட்க தவெக நிர்வாகி நிர்மல் குமார் சென்ற நிலையில், வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் ஆதரவு கேட்க ஆதவ் அர்ஜுனா செல்ல இருக்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஆளுநரின் கேள்விகள், கூட்டணி...
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சி 34.92% வாக்குகள் பெற்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. தனி பெரும்பான்மையுடன்...
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெளியே, தமிழக முதலமைச்சராக விஜய்க்கு உடனடியாகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று த.வெ.க ஆதரவாளர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில்...
கிண்டியில் உள்ள லோக் பவனில் (ஆளுநர் மாளிகை), தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை மாநில அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா (சாய் குமார்) இன்று...
தவெக ஆட்சி அமைக்க அழைக்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிப் பெரும் எண்ணிக்கை கொண்ட தவெக, தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்...
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழ்நாடு ஆளுநரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை...
திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனம் வருந்தியதாக புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்....
தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில். அதிக தொகுதிகள் வெற்றி பெற்ற த.வெ.க கூட்டணியுடன் ஆட்சி அமைக்க முயற்சித்து வரும் நிலையில், இவருக்கு அறப்போர்...
தமிழகம் முழுவதும் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் (UG) முதலாம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்....
விஜய்க்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் கருத்துகளை த.வெ.க தொண்டர்கள் பகிர்ந்து வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விஜய் கேட்டுக்கொண்டதால் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது, பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாவதால் இந்த நடவடிக்கையை விஜய் எடுத்துள்ளார். தேவைப்படும்போது பாதுகாப்பு வழங்கினால் போதும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார் என...
தமிழக மக்கள் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக்கழகத்தைத் (தவெக) தேர்ந்தெடுத்திருக்கின்றனர். ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய்யை உடனடியாகப் பதவியேற்க ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால்,...
தமிழ்நாட்டில் 12ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். கடந்த...
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில்,...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் வெற்றி அரசியல் சூறாவளியை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் திமுகவின் கோட்டை, காங்கிரஸ் வெளியேறியதால் ஆட்டம் கண்டிருக்கிறது. மறுபுறம் எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவோ,...