--- --:--:-- --

Web Desk

இலங்கையின் 8-வது அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே..! 10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி உறுதி!!

இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வாவது உறுதியாகியுள்ளது. தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவை விட 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய வெற்றி பெறுவது...

பெண் பக்தைக்கு கன்னத்தில் ‘அறை’..!சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதருக்கு “வலை”!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி கும்பிடச் சென்ற பெண் பக்தைக்கு கன்னத்தில் அறை விட்ட தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்....

ரஜினிக்காக சிறப்பு யாகம் நடத்திய அண்ணன் சத்ய நாராயணா..!அடுத்தாண்டு அரசியலில் குதிப்பது உறுதியாம்!!

நடிகர் ரஜினிக்காக அவருடைய அண்ணன் சத்ய நாராயணா தனது குடும்பத்தினருடன், தர்மபுரி அருகேயுள்ள கால பைரவர் கோயிலில் இன்று அதிகாலை சிறப்பு யாகம் நடத்தினார். ரஜினி, அடுத்தாண்டு...

‘சுவாமியே சரணம் ஐயப்பா” கார்த்திகை முதல் தேதியில் ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடக்கம்..

இன்று கார்த்திகை முதல் தேதியில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியதால், பல்வேறு கோயில்களில் கூட்டம் அலைமோதியது. துளசி மாலை, ருத்ராட்ச மாலை மற்றும் பூஜைப்...

இலங்கை அதிபர் தேர்தல்; சஜித் பிரேமதாசா முன்னிலை..! தமிழர்கள், சிறுபான்மையினர் பகுதிகளில் அமோகம்!!

இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.   இலங்கையின் 8-வது...

மூன்றே நாளில் முடிந்த இந்தூர் டெஸ்ட் : இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!!

இந்தூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.   இரு அணிகளுக்கு இடையேயான...

புதிய மாவட்டங்களால் உள்ளாட்சித் தேர்தலுக்கு பாதிப்பில்லை…!மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி விளக்கம்!!

2018-ல் புதிதாக மறுவரையரை செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையிலேயே தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களால் தேர்தலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உள்ளாட்சித்...

உள்ளாட்சித் தேர்தல்: மு.க.ஸ்டாலினை வம்படியாக வம்புக்கிழுக்கும் அதிமுக அமைச்சர்கள்!!

உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது என்று அதிமுக தரப்பில் உறுதியாக அறிவித்த நிலையில், தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் எழுப்பியுள்ளார். இதனால் அதிமுக...

உள்ளாட்சித் தேர்தல்: நகராட்சித் தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் சகோதரர் மற்றும் மைத்துனர் விருப்ப மனு!!

உள்ளாட்சித் தேர்தலில், தேனி அல்லி நகரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜாவும், பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவிக்கு மைத்துனர் சந்திரசேகரும் அதிமுக...

குறைந்த பட்ச செயல் திட்டம் தயார்; மகாராஷ்டிராவில் சிவசேனா – என்.சி.பி., – காங்., கூட்டணி ஆட்சி உறுதி!!

மகாராஷ்டிராவில், ஆட்சி அமைப்பதில் 20 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.சிவசேனா - தேசியவாத காங்கிஸ் - காங்கிரஸ்...

இன்று சபரிமலை நடை திறப்பு : பம்பையில் குவிந்த பக்தர்கள்..! பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசு “கைவிரிப்பு”!!

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுவதையொட்டி, முதல் நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.உரிய அனுமதியின்றி தரிசனம் செய்ய...

இந்தூர் டெஸ்ட் : கெத்தாக டிக்ளேர் செய்த கோஹ்லி; இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா வங்கதேசம்?

இந்தூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில், 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா, 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று...

இலங்கை அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு ; இன்று இரவே முடிவுகள் வெளியாகிறது!!

இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடனே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற...

பாம்பன் கடலில் நவீன தொழில் நுட்பத்தில் புதிய ரயில்வே பாலத்தின் பூமி பூஜை

பாம்பன் பாலம் 6,776 அடி 2,065 மீட்டர் நீளமானது இதன் கட்டுமானம் 1913ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு 1914 பிப்ரவரி 24 இல் திறந்து...

‘மிசா’வில் மு.க.ஸ்டாலின் கைதாகவில்லை என்பதை நிரூபிப்பேன்…! மீண்டும் ‘முருங்கை’ மரம் ஏறிய அமைச்சர் மா.பா.!!

மிசாவில் மு.க.ஸ்டாலின் கைதானாரா? இல்லையா? என்ற சர்ச்சை இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது. ஸ்டாலின் தொடர்பாக நான் சொன்ன கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் தமக்கு எதிராக...

மு.க.ஸ்டாலின் குறித்த எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப் பட்டது…! அமைச்சர் மா.பா. “அந்தர் பல்டி”!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி தாம் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பல்டி அடித்துள்ளார். அத்துடன் தமக்கு எதிரான...

ஓசூரில் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைதிக் கூட்டம்: தமுமுக – மமக, இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்பு

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பு சம்பந்தமாக இன்று ஓசூரில் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருமதி மீனாட்சி DSP அவர்களின் தலைமையில் அமைதி கூட்டம்நடைபெற்றது.இக்கூட்டத்தில் நகர காவல்...

திமுகவின் தியாக வரலாற்றை வக்கிர எண்ணத்துடன் திருத்தி எழுத எத்தனிக்கிறார்…! அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்

திமுகவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

சசிகலா நீக்கத்திற்கு பிறகு முதல்முறையாக கூடுகிறது -அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்!

நவ.24-ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு : சசிகலா நீக்கத்திற்குப் பின் முதல் தடவையாக கூடுகிறது   அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 24-ந் தேதி சென்னையில்...

ராமர் கோயில் தீர்ப்பு : அடக்கி வாசிங்க..! மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி “வாய்ப்பூட்டு”

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தீர்ப்பு குறித்த கருத்துக்களை அனாவசியமாக ஊடகங்களில் பேசக்கூடாது என மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜகவினருக்கு பிரதமர் மோடி...

“தீ”யாய் பற்றிக் கொண்ட உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு..! தயங்கும் அதிமுக, திமுக..!! டிசம்பருக்குள் சாத்தியமா..?

இதோ.. அதோ... என்று கடந்த 3 வருடங்களாக இழுபறியாகிக் கிடந்த உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. ஆனாலும் நிச்சயம் தேர்தல் நடைபெறுமா?...

தமிழக அமைச்சரவை மாற்றமா ? 2 பேர் வெளியே; 4 பேர் உள்ளே..! இறக்கை கட்டி பறக்கும் யூகங்கள்!!

முதலமைச்சர் எடப்பாடியார், நேற்று திடீரென ஆளுநரை சந்தித்தாலும் சந்தித்தார்; அவ்வவுதான், தமிழக அரசியலிலும், அதிமுக வட்டாரத்திலும் ஒரே பரபரப்பாகிவிட்டது. அமைச்சரவையில் மாற்றம் வரப்போகிறது, புதிதாக பொறுப்பேற்கபோகும் அமைச்சர்களின்...

தமிழகம் முழுவதும் IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

தமிழகம் முழுதும் எஸ்பிக்கள், துணை ஆணையர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.   மாவட்ட எஸ்பிக்கள், துணை ஆணையர்கள், ஏஎஸ்பிக்களுக்கான பதவி உயர்வு உட்பட பல 34 இடமாற்றங்களை தமிழக...

சுர்ஜித் உயிரைப் பறித்த ஆழ்துளை அரக்கன்..!

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்க தீவிர முயற்சிகள் கடந்த 4 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நள்ளிரவு 2.40 மணி அளவில்...

Right Menu Icon