--- --:--:-- --

Web Desk

சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்தில் பேராசிரியரிடம் 35 சவரன் நகைகள், பணம் திருட்டு!

சென்னை கோயம்பேட்டில், அரசு பேருந்தில் பயணம் செய்த ஆந்திர மாநில பேராசிரியரின் நகை பையை திருடிச் சென்ற நபரை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   ஆந்திர மாநிலம்...

இறுதிகட்டமாக நாளை 59 மக்களவை தொகுதிகளில் தேர்தல்! தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு!!

தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலும், ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக, 59 மக்களவை தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.   நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டங்களாக...

கமலஹாசனின் திருவிளையாடலை வெளியிடுவேன்- ஹெச்.ராஜா பரபரப்பு பேட்டி

இந்துக்களை கமல் தொடர்ந்து சீண்டி வந்தால், அவரது 67 ஆண்டு திருவிளையாடல்களை முன் வைப்பேன் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜ தெரிவித்தார்.   இது...

மக்களின் தீர்ப்பிற்கு தலைவணங்க காத்திருக்கிறோம்! பிரசாரம் நிறைவுக்கு பின் ராகுல்காந்தி பேட்டி

தேர்தலில் மக்களின் தீர்ப்பிற்கு தலைவணங்க காத்திருக்கிறோம் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.   மக்களவை இறுதி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்வு பெற்றுள்ளது. இதையடுத்து, டெல்லியில்...

நான் ஓய்வு பெறப்போகிறேன் – மோடி பரபரப்பு பேட்டி! பிரதமரான பின் முதல்முறையாக செய்தியாளர் சந்திப்பு!!

தேர்தல் பிரசாரங்கள் முடிந்துவிட்டன; நான் சிறிது ஓய்வெடுக்க போகிறேன்; நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.   மக்களவை தேர்தல்...

ஆபாச வார்த்தைகளால் அதிகாரி அர்ச்சனை! மயங்கி சரிந்த போலீஸ்காரரால் பிரச்சனை!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் தனக்கோடி. இவரது தந்தை இறந்ததால் விடுமுறையில் சென்றிருந்த அவர், 40 நாட்கள் ஆன நிலையில் நேற்று...

பரமக்குடியில் பட்டையை கிளப்பிய மழை! மண்ணும் மனமும் குளிர்ந்ததால் மகிழ்ச்சி!!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால், வெயிலால் வாடி வதங்கியிருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.   இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதிகளில், கடந்த...

கிராமப்பகுதிக்குள் நுழைந்த யானைக் கூட்டம்! ஓசூர் அருகே இரண்டாவது நாளாக ‘திக்.. திக்..!”

ஓசூர் அருகே கிராம பகுதிகளில், இரண்டாவது நாளாக 13 காட்டு யானைகள் நுழைந்து அப்பகுதியினரை பீதிக்குள்ளாக்கின. தீவிர முயற்சிக்கு பிறகு, அவை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.   கிருஷ்ணகிரி...

நாற்று நட்ட நெல் வயலில் பொக்லைன் விட்டு அட்டூழியம்! கதறியழுத விவசாயிகள்!

நாகை மாவட்டத்தில், நெல் நாற்று நடப்பட்ட வயலில், குழாய் எரிவாயு பணிக்காக பொக்லைன் இயந்திரம் இறக்கப்பட்டதை பார்த்து, விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள், காண்போரை சோகமடைய...

விமான நிலையங்களை தாக்க பயங்கரவாதிகள் சதி! உளவுத்துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு!!

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமான தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவலால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பகுதியில்,...

குடிநீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை! முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி!

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை போக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக, மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர்...

கேள்வி கேட்டு தெறிக்க விட்ட ‘குடி’மகன்! அப்-செட் ஆகி நடையை கட்டிய ஸ்டாலின்!!

சூலூர் தொகுதி திண்ணை பிரசாரத்தின் போது, மதுபோதையில் 'குடி'மகன் கேட்ட கேள்வியால் மு.க.ஸ்டாலின் அப்செட் ஆகி, வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.   கோவை மாவட்டம்...

கோடைகால கலைப்பயிற்சி! குழந்தைகள் உற்சாகம்!!

கோடை காலத்தில் நடைபெறும் சிறப்பு கலைப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், 19 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.   மாநில அளவிலான கோடை கால...

என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும்! கைதுக்கு அஞ்சவில்லை – கமலஹாசன் பேட்டி!!

என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது என்று, மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் அளித்த பேட்டியில்...

அமெரிக்க ஐ.டி. துறையில் அவசரநிலை பிரகடனம்! அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை, அந்த நாட்டு அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார்.   சீன தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாய் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி,...

ஸ்வீட் கடை வேலைக்காக பல லட்சம் பெற்று மோசடி! பிரபல ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் கைது!!

கோவையில், பிரபல நெல்லை முத்துவிலாஸ் ஸ்வீட் கடையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, ரூ. 35 லட்சம் மோசடி செய்ததாக அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.  ...

நரேந்திர மோடியின் எடுபிடி தான் அதிமுக அரசு! சூலூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!!

நரேந்திர மோடியின் எடுபிடியாக இருக்கும் அதிமுக ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.   சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு...

ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகிவிட்டாரா? பதவியை குறிப்பிட்ட கல்வெட்டால் உருவானது சர்ச்சை!

மக்களவை தேர்தல் முடிவு வெளியாக இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை, இப்போதே தேனி தொகுதி எம்.பி....

சூலூர் உட்பட 4 சட்டசபை தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு!

சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.   தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18இல் மக்களவை தேர்தலுடன், சட்டசபையில்...

தண்ணீர் பிரச்சனையை விரைவில் அதிமுக அரசு தீர்க்கும்! சூலூர் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் உறுதி!!

சூலூர் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து, கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செஞ்சேரிபுத்தூர், சுல்தான்பேட்டை, சூலூர் இடையர் பாளையம், சாமளாபுரம் உள்ளிட்ட...

அதிமுக அரசை கவிழ்க்க துடிக்கும் எதிர்க்கட்சிகள்! ‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

எடப்பாடி பழனிச்சாமி அரசை எப்படியாவது கவிழ்த்து விட்டு ஆட்சியில் அமர வேண்டும் என எதிர்க்கட்சிகள் துடிப்பதாக, புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.   சூலூர்...

‘ஏசி’ மின்கசிவால் 3 பேர் இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்! திட்டமிட்ட கொலையா என சந்தேகம்!!

திண்டிவனத்தில், ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில், தந்தை, தாய், மகன் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.   விழுப்புரம் மாவட்டம்,...

அரசியல் பணிகளில் ரஜினிகாந்த் சுறுசுறுப்பு! கலாம் ஆலோசகர் பொன்ராஜுடன் ஆலோசனை!!

அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், நடிகர் ரஜினிகாந்துடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்; இதில் அரசியல், நதிநீர் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.   வரும்...

கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு! சர்ச்சை கருத்து பேசாமலிருக்க நீதிமன்றம் அறிவுரை!!

இந்து தீவிரவாதி என்று கூறிய விவகாரத்தில் முன் ஜாமின் கேட்டு கமலஹாசன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது, உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ஒத்திவைத்தது....

Right Menu Icon