--- --:--:-- --

Web Desk

வெல்லிங்டன் டெஸ்டில் 183 ரன் முன்னிலை பெற்ற நியூசி..!! இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் இந்தியா!!

நிழசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 183 ரன்கள் பின் தங்கி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.   நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்...

கோவை ஜல்லிக்கட்டு விழாவை காண வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை !!!

கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவைக் காண தெலுங்கானா ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் வருகை தந்தார். ஜல்லிக்கட்டை உற்சாகமாக கண்டு...

ஆன்லைனில் புக் செய்தால் “குடிமகன்கள்” வீட்டுக்கே “சரக்கு” சப்ளை..! எங்கே தெரியுமா..? நம்ம ஊர்ல இல்ல.. ம.பி.,யில் தான்!!

ஆன்லைனில் புக் செய்தால் உள்நாட்டு, வெளிநாட்டு உற்சாக பானத்தை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை மத்தியப் பிரதேச மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.   தமிழகத்தில் தடுக்கி விழுந்தால்...

அதிமுக யார் கையிலும் இல்லை..! மக்கள் கைகளில் தான் உள்ளது..! பாஜக மேலிடப் பார்வையாளருக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதில்!!

பிரதமர் மோடியின் கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருந்தால் என்ன தப்பு? என பாஜக மேலிடப் பார்வையாளர் முரளிதர்ராவ் கூறியதற்கு, அதிமுக யார் கைப் பிடியிலும் இல்லை;...

அவிநாசி அருகே 20 பேரை பலி கொண்ட விபத்து..! தப்பியோடிய கண்டெய்னர் லாரி டிரைவர் கைது!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கேரள அரசுப் பேருந்து மீது மோதி 20 பேரை காவு வாங்கிய கன்டெய்னர் லாரியுன் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  ...

அவிநாசி அருகே விபத்தில் 20பேர் பலியான சோகம்..! பிரதமர் மோடி அனுதாபம்!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நடந்த கோர விபத்தில் 20 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார்.   திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே...

தூக்குத்தண்டனையை தாமதப்படுத்த நிர்பயா கொலையாளிகள் நடத்தும் நாடகம்..! சுவற்றில் மோதி தலையை காயப்படுத்திக் கொண்ட குற்றவாளி!!

நிர்பயா பாலியல் படுகொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன், சிறை சுவற்றில் தலையை மோதி காயப்படுத்திய சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூக்குத்தண்டனையை தாமதப்படுத்தவே, திட்டமிட்டு...

அவிநாசி அருகே விபத்தில் 20 பேர் பலியான சோகம்..! சம்பவ இடத்திற்கு விரைந்த கேரள அமைச்சர்கள்,எம்.பி, அதிகாரிகள்!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கேரள அரசுப் பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 20 பேர் பலியான கோர...

சென்னையில் சிஏஏக்கு எதிரான பேரணி, ஆர்ப்பாட்டம்..! தடையை மீறியதாக 20,000 பேர் மீது வழக்கு!

சென்னையில், உயர் நீதிமன்ற தடையை மீறி நேற்று குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்....

அவிநாசி அருகே அரசுப் பேருந்து – கன்டெய்னர் லாரி மோதி கோர விபத்து. ! 20 பேர் பலியான சோகம்!!

அவினாசி அருகே கேரள அரசுப் பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் 4 பெண்கள் உட்பட 20 பேர் பலியான கோர விபத்து நடந்து...

ஜனாதிபதியுடன் திமுக கூட்டணி எம்.பி.க்கள் சந்திப்பு..! சிஏஏ-க்கு எதிரான 2 கோடி பேரின் கையெழுத்தை வழங்கினர்!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி இரண்டு கோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துக்களை திமுக கூட்டணி கட்சி எம்.பி.,கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்...

உயர்நீதிமன்ற தடை எதிரொலி..! சட்டப்பேரவை முற்றுகையின்றி நிறைவடைந்த போராட்டம்..! போலீஸ் நிம்மதி!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்திற்காக பேரணியாக சென்ற இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர், உயர் நீதிமன்ற தடை காரணமாக முற்றுகையை கைவிட்டு ஆர்ப்பாட்டத்துடன்...

சென்னையில் ரூ.15 கோடியில் ஹஜ் இல்லம்…! உலமாக்கள் ஓய்வூதியம் இரு மடங்காக அதிகரிப்பு ..! இஸ்லாமியர்களுக்கு சலுகைகளை அறிவித்த முதல்வர்!!

சிஏஏக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தும் நிலையில், ஹஜ் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு சென்னையில் ரூ 15 கோடியில் ஹஜ் இல்லம்,...

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்., 24-ந் தேதி “பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்!” முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதியை மாநிலத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவையில்...

தடையை மீறிசட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம்..! சென்னையில் பல்லாயிரம் பேர் பேரணி!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிக் கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்...

உயர் நீதிமன்ற தடையை மீறி தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம்..! இஸ்லாமிய அமைப்புகள் திட்டவட்டம்!!

உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளனர்   குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...

கள்ளக்காதலனுடன் மனைவி உச்சக்கட்ட உல்லாசம்..! இருவரையும் கண்டதுண்டமாக வெட்டிக் கொன்ற கணவர்!!

தூத்துக்குடி அருகே மனைவியையும், அவரது கள்ளக் காதலனையும் கண்டம் துண்டமாக சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.   தூத்துக்குடி மாவட்டம்,...

“நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடை இல்லை!” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை எனவும், தேர்தல் நடத்துவதற்கான நடைமுறையை தொடரலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.   தென்னிந்திய...

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே 30 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி..! முதல் பரிசை தட்டிச் சென்ற உறை கிணறு அணி!!

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உறைகிணறு கிராமத்தில் கபடி போட்டி நடைபெற்றது. சாயல்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் முகமது ஜின்னா துவக்கி வைத்தார். உறவை நண்பர்கள் குழுவினர்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்…! தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பால் பரபரப்பு!!

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் திடீரென அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ...

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு..! மேஜிக் பேனா சப்ளை செய்தவர் சிக்கினார்!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேட்டில் எழுதிய ஓரிரு மணி நேரத்தில் மை அழியக்கூடிய I மேஜிக் பேனாவை சப்ளை செய்த அசோக் என்பவரை போலீசார்...

இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை ஊராட்சியில் நிழற்குடை திறப்பு விழா!!

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆற்றங்கரை ஊராட்சியில் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் ஆலயம் நிழற்குடை திறப்பு விழா, தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி உபகரணங்கள்,குழந்தைகளுக்கு நாற்காலிகள் எனமகாராஜா நிதி...

வண்ணார்பேட்டை போராட்டத்தை விஷமிகள் தூண்டி விட்டதாக முதல்வர் குற்றச்சாட்டு..! பேரவையில் திமுக வெளிநடப்பு!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடிக்கு சில விஷமிகள் போராட்டத்தை தூண்டி விட்டதே காரணம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்எல்ஏக்கள்...

முதல்வராக 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த எடப்பாடி பழனிசாமி..! இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்!!

முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி 3 ஆண்டுகளை நிறைவு செய்து வெற்றிகரமாக 4 - வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் இனிப்புகளை...

Right Menu Icon