--- --:--:-- --

Web Desk

ஜெயலலிதா பாணியில் ஓபிஎஸ்., இபிஎஸ்..! மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை!!

ஜெயலலிதா பாணியில், மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் முக்கிய ஆலோசனையை தொடங்கி உள்ளனர். இன்று 14 மாவட்ட...

இதுதாண்டா போலீஸ்…! பள்ளிக்கு டூவீலரில் வந்த பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பரஞ்ஜோதி எஸ்.ஐ…! திருப்பூரில் ருசிகர சம்பவம்!!

திருப்பூரில் பிரபல பள்ளி ஒன்றில், காலை நேரத்தில் பிள்ளைகளை அவசர, அவசரமாக இறக்கிவிட்டு திரும்பிய பெற்றோரை பள்ளிகேட்டை சாத்திவிட்டு வழிமறித்தார் போலீஸ் எஸ்.ஐ.. பெற்றோரே என்னவோ? ஏதோ...

நாங்க.. மானம், ரோஷம், வெட்கம் பாக்க மாட்டோம்..! அத வெளிக்காட்டாம சிரிச்சு நடிப்போம்..! உண்மையை பேசிய நம்ம அமைச்சர்!!

நாங்க ஓட்டு கேட்டுப் போகும் போது மக்கள் எவ்வளவு திட்டினாலும் மானம், ரோஷம், வெட்கம் எல்லாத்தையும் மனசுக்குல பூட்டி வைச்சிட்டு, சிரிச்சுட்டே சமாளிச்சுப்போம் என தனது சொந்த...

“தெய்வ குற்றம் ; மன்னிப்பு கேட்டால் போதுமா..?”- “டேய்” இங்க “வாடா” என சிறுவனை செருப்பை கழட்ட வைத்த அமைச்சர் மீது ஆதிவாசிகள் போலீசில் புகார்!!

முதுமலையில் ஆதிவாசி சிறுவனை டேய் இங்க வாடா என அதிகாரமாக அழைத்து, தனது செருப்பை கழட்டச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மலைவாழ் மக்கள் கடும்...

டாஸ்மாக் ‘சரக்கு’ விலை திடீர் உயர்வு..! குடிமகன்களுக்கோ அதிர்ச்சி..!! அரசோ கூடுதல் வருவாய் என மகிழ்ச்சி!!!

டாஸ்மாக் சரக்குகளின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால், குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசுக்கோ ஆண்டுக்கு ரூ. 3100 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்ற புள்ளி விபரத்தை அறிவித்துள்ளது....

“டேய்” இங்க “வாடா”… சிறுவனை செருப்பு கட்ட வைத்த கொடுமை; அமைச்சர் சீனிவாசனின் அதிகார தாண்டவம்!!

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை வனப் பகுதியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் புடை சூழ்ந்திருக்கும் போது, ஆதிவாசி சிறுவன் ஒருவனை அழைத்து தனது செருப்பை...

அடேங்கப்பா என்னா பல்டி…! “நான் சசிகலா ஆதரவாளர் இல்லை!” – சொல்வது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தான்!!

ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலா தான் முதல்வராக வேண்டும் என முதல் முதலாக திருவாய் மலர்ந்து ஓபிஎஸ்சின் முதல்வர் பதவி பணால் ஆவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்...

நடிகர் விஜய் வீட்டில் இன்றும் வருமான வரித்துறை சோதனை..! ராப்பகலாக தொடர்வதால் பரபரப்பு!!

நடிகர் விஜய், திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் வருமான வரிச் சோதனை 2-வது நாளாக நீடிக்கிறது.  ...

நடிகர் யோகி பாபுவுக்கு திடீர் கண்ணாலம் குலதெய்வ கோவிலில் எளிமையாக நடந்தது

தமிழ் திரையுலகில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் கலக்கிவரும் நடிகர் யோகி பாபு, இன்று மஞ்சு பார்கவி என்ற பெண்ணை கரம் பிடித்து திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்....

தஞ்சை பெரிய கோவில் “குடமுழுக்கு விழா” கோலாகலம்..! 5 லட்சம் பக்தர்கள் திரண்டு தரிசனம்!!

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. குடமுழுக்கை காண 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டதால் தஞ்சை நகரமே திருவிழாக் கோலம் பூண்டது.  ...

ஊருக்கு நடுவே குப்பைகிடங்கா..? மாட்டோம் ‘மாட்டோம்’ அனுமதிக்க மாட்டோம்..! திருப்பூர் மக்கள் சாலை மறியல்!!

திருப்பூரில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊருக்கு வெளியே இத்திட்டத்தை செயல்படுத்த...

2020-2021 தமிழக பட்ஜெட் : அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக அரசின் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம் பெறும் அம்சங்கள் உள்ளிட்ட...

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நடவடிக்கை எப்போது? சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!!

துணை முதல்வர் ஓ.பி.எஸ்.உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் திமுக கொறடா கொடுத்த மனு மீது நடவடிக்கை எப்போது என்பது குறித்து பதிலளிக்க சபாநாயகருக்கு உச்ச...

தஞ்சை பெரிய கோயிலில் நாளை கும்பாபிஷேகம்..! ஏற்பாடுகள் தீவிரம்!!

தஞ்சை பெரிய கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தை காண பல லட்சம் பேர் கூடுவார்கள் என்பதால் 10 மாவட்ட எஸ்பிக்கள்...

டிஎன்பிஎஸ்சி முறைகேடு : ஊழியர்களுக்கு மட்டுமே தொடர்பா..? பெரும்புள்ளிகள் சிக்குவது எப்போது.?

தமிழகத்தையே உலுக்கியுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள் என இதுவரை 25 பேர் சிக்கியுள்ளனர்.இந்த முறைகேட்டில் இவர்களுக்கு மட்டும் தான் சம்பந்தமா? இதில்...

டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் ராஜ்யம்.? ஆம் ஆத்மிக்கு அமோக வெற்றி..! கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்!!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தான் மீண்டும் அரியாசனம் ஏறுவார் எனவும் கருத்துக் கணிப்பில் பரபரப்பு...

15 ஆண்டுகுளாக கொள்ளையர்களை தேடும் திருப்பூர் போலீசார்..! விரக்தியடைந்த தம்பதி!!

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தனபாலன் சித்ரா தம்பதி, கடந்த 2005ம் ஆண்டு அவர்களது வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுனும் நகை மற்றும் 90ஆயிரம் ருபாயை மர்ம...

தற்கொலை செய்து கொள்ளப் போவதாக விவசாயிகள் குமுறல்!!

விவசாய நிலங்கள் வழியே பாரத் பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு படையலிட்டு பூஜைகள்...

சிப்காட் வளாகத்தில் சிதையும் ரோடுகள்; சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் வளாகத்திற்குள் ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் சிதைந்து போய் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   மானாமதுரை சிப்காட் வளாகத்தில்...

திருப்பூர் ஸ்ரீ சரஸ்வதிகிரி பள்ளியில் 29-வது ஆண்டு விளையாட்டு விழா

திருப்பூர், பி.என் ரோடு, திருமலை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சரஸ்வதிகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் எமரால்டு இண்டர்நேஷனல் பள்ளிகளின் 29 வது ஆண்டு விளையாட்டு...

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறவேண்டி; திருமுருகன்பூண்டியில் தி.மு.க கூட்டணியினர் கையெழுத்து இயக்கம்

மத்திய அரசு கொண்டுவந்த, மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறவேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய திட்டங்களை...

திருப்பூர் மாவட்டம், அலகுமலை “ஜல்லிக்கட்டு” திருவிழா..!  சீறும் காளைகளுடன் “மல்லுக்கட்டிய” காளையர்கள்!!

திருப்பூர் அருகே அலகுமலையில் தொடர்ந்து 3-வது ஆண்டாக ஜல்விக்கட்டு திருவிழா விறுவிறுப்பாக நடந்தது. சீறி வரும் காளைகளை அடக்க இளம் காளையர்கள் வீராவேசம் காட்டினர்.   தமிழர்களின் பாரம்பரிய...

திருப்பூரில் இம்பார்ட் சிறப்பு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வு

தமிழக அரசு, தமிழகம் முழுவதும் படிக்கும் 9 வது வகுப்பு மாணவர்கள் பள்ளி செயல்பாடுகள் குறித்த ஆய்வு மனப்பாண்மையை ஏற்படுத்திக்கொள்ளவும், சமூக முன்னேற்றத்தில் தங்களின் பங்கேற்பை மேம்படுத்திக்...

“செருப்பு, துடைப்பமும் தப்பவில்லை!” மத்திய பட்ஜெட்டில் என்னென்ன பொருட்கள் விலை உயர்கிறது தெரியுமா?

மத்திய அரசின் பட்ஜெட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள், மின் சாதனங்கள், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட விலை உயரப்போகும் பட்டியல் தான் அதிகமாக நீள்கிறது. இதில் செருப்பு,...

Right Menu Icon