டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியா தங்கம் வென்று அசத்தல்..!
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் சுமித் அண்டில்.
ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் தங்க பதக்கம் வென்ற நிலையில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் பிரிவில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்றுள்ளார்.






