--- --:--:-- --

இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை

10

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. கண்டிப்புடன் இதனை பின்பற்ற வேண்டும். மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என த.வெ.க நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Right Menu Icon