ஆசிரியரிடம் போலீஸ் எனக் கூறி மோசடி செய்த நபர்..!
திருவேற்காடை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் மும்பை இணையவழி குற்றப்பிரிவு போலீசார் பேசுவதாக கூறி 38 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக அண்ணாநகரை சேர்ந்த பிஜா என்பவரை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.





