பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி..!
ராஜபாளையத்தில் இரவு பணியில் இருந்த பெண் காவலருக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ் என்பவரை பணியிடை நீக்கம் செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.





