--- --:--:-- --

ஆன்லைன் ரம்மியால் திருச்சி இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

9

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்தவர் தற்கொலை செய்து கொண்டார். திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் மரணமடைந்துள்ளார்.

 

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததில் ரவிசங்கருக்கு அதிக கடன் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அளவுக்கு அதிகமான கடன் வாங்கியதால் மன உளைச்சலில் ரவிசங்கர் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon