--- --:--:-- --

பேருந்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்த காட்டு யானை..!

3

ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்து முன் பக்க கண்ணாடியை காட்டு யானை உடைத்து எறிந்ததால் பயணிகள் அலறினர். கர்நாடகா மாநிலத்தில் காரில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகளோடு அரசு பேருந்தில் சத்தியமங்கலம் சாலையில் வடபகுதியின் வழியாக சென்று கொண்டிருந்தது.

 

சாலை அருகே சென்ற பொழுது சாலையில் காட்டு யானை நடமாடுவதை கண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். அப்பொழுது அருகே வந்த காட்டு யானை உள் பக்க கண்ணாடியை தும்பிக்கையால் தாக்கியதில் கண்ணாடி நொறுங்கியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர்.

 

அப்போது அந்த வழியே வந்த வாகனங்கள் ஹாரன் மொழியை எழுப்பியதால் வனப்பகுதிக்குள் சென்றது.

 

Right Menu Icon