சித்திரை திருவிழாவிற்கான பணிகள் மும்முரம் – கலெக்டர் ஆய்வு
சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது. வைகை அணையின் சிறிய மதகுகள் வழியாக நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது....
சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது. வைகை அணையின் சிறிய மதகுகள் வழியாக நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது....
டெல்லியில் வருகிற 29-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தில் 50-வது கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நீர் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேச பக்தி குறித்து தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ‘ராஷ்ட்ரிய சரண்டர் சங்கம்’...
தமிழ்நாட்டில் கடந்த 23-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில், சென்னையில் அதிகளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர்.16 தொகுதிகளில் சராசரியாக 83.68 சதவிகிதம் வாக்குப் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்டிப்பாக ஒரு பெரிய மாற்றம் வரும். 40 வருடங்களாக ஏமாற்றிய ஒரு கும்பலிடம் இருந்து விடுதலை கிடைக்க ஒவ்வொரு இடத்திலும் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த விடுதலை...
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும், நோக்கில் சீனாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையமான ஹெங்லி மற்றும் 40 கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானின்...
சித்தூர்,திருப்பதி உள்ளிட்ட பல ஆந்திர மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் தற்போதே கடும் வெப்ப அலை வீசி...
தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சரும், பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவருமான...
திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் "விஜய் வாங்குகிற வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்து, தமிழ்நாடு அரசியல் களம் மாறும்" என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இவை மெரினா ராணிமேரி கல்லூரி,...
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 28 லட்சம்...
சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், ஓய்வெடுப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் தனது குடும்பத்துடன் மதுரை செல்கிறார்....
மின் தேவை அதிகம் உள்ள தென் மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதனால், அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை அதிகரிக்கும் என மத்திய அரசு எச்சரித்து...
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. எனவே 2 நாட்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வாகன...
சென்னையின் 300 முக்கிய சாலைகளில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன வழிகாட்டி பலகை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில்...
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் படி 2026-27 கல்வியாண்டுக்கான வகுப்புகள் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கியது. புதுச்சேரியில் உள்ள அரசு நிதி...
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில்...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் நியமனம் ஆகியோருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில்...
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏப்ரல்...
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக 84.69% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “மே 4 தமிழ்நாடு வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்...