ரூ.1 கோடிக்கு மேல் பணம் பறிமுதல்
சென்னை பட்டினப்பாக்கத்தில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 1 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி...
சென்னை பட்டினப்பாக்கத்தில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 1 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி...
தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது....
ECINET, Votershelpline, Sweetha செயலிகள் மூலமாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பு, வாக்குச்சாவடி எங்கு உள்ளது? என்பது உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும். வாக்குச்சாவடி நிலை...
வருமான வரித்துறை சோதனை எனத் தவறான தகவலைக் கூறியதாக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீது காவல்துறையில் வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் மாநில...
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கும் வகையில் இன்று 6132 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்...
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏப்ரல்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள். அப்படி ஒரு சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களின் கவனத்தை பெற்றவர் தான்...
தமிழ் சின்னத்திரையில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இப்போது 2ம் பாகம் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் கதையாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல்...
கோயம்புத்தூர் தெற்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக, அக்கட்சியின் சால்வை அணிந்த ரோபோ ஒன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது தற்பொழுது பேசுபொருளாகியுள்ளது. பொதுமக்களுக்கு...
சென்னையை அடுத்த எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில், ஏப்ரல் 21 செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யா வாகன...
தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது....
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது தந்தை...
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சுந்தரராஜன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்...
பூமி என்றாலே நம் நினைவுக்கு வருவது 'வெளிர் நீல புள்ளி' மற்றும் அதன் பசுமையான நிலப்பரப்பும்தான். ஆனால், விண்வெளியில் உள்ள மற்ற கிரகங்களில் உயிர்கள் பச்சை நிறத்திற்குப்...
அரசு வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைத் தகுதிகள் மற்றும் பணி அனுபவத்தை ஈடுகட்ட உயர்கல்வி தகுதியால் (Higher Degree) முடியாது என்று உச்ச நீதிமன்றம் மிக...
தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, வெளியூர்களில் தங்கிப் பணியாற்றுவோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கத் தயாராகி வரும் நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு...
தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு வஞ்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில்...
சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் தமிழகத்தில் நிறைவடையும் நிலையில், வாக்கு கேட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "ஆசையோடும் அன்போடும்...
இன்று மாலை 6 மணி முதல் 23-ம் தேதி மாலை 6 மணி வரை 'அமைதி காலம்' கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில்: பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தத்...
திருப்பூர் தெற்கு தொகுதியின் திமுக வேட்பாளர் தினேஷ்குமார் தனது பிரசாரத்தின் இறுதிப் பகுதியில் தொகுதி முழுவதும் ஒரு பெரும் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டார். நகரின் முக்கிய வீதிகள்...
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வாக்காளர்களின் நலன் கருதி 500-க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 10 மணி முதல் 23-ம் தேதி...
பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு...
திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் தினேஷ்குமார் தனது இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் இன்றுடன் ஓய்வு...
தமிழகத்தில் இன்று பிரசாரத்தின் இறுதி நாள். தொகுதி வாரியான கூட்டங்கள், செய்தியாளர் சந்திப்புகள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சின்னங்களை நினைவூட்டும் தீவிரமான அரசியல் முழக்கங்களுடன் இன்றைய நாள்...