குடியரசு தினத்தில் செங்கோட்டைக்கு டார்க்கெட்..!
டெல்லி செங்கோட்டையில் கடந்த குடியரசு தினத்தன்று, சதிகாரர்கள் குண்டு வைக்க திட்டமிடப்பட்டிருந்தது அம்பலமாகி உள்ளது. ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் சுமார் 3 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் பதுக்கியதாக...
டெல்லி செங்கோட்டையில் கடந்த குடியரசு தினத்தன்று, சதிகாரர்கள் குண்டு வைக்க திட்டமிடப்பட்டிருந்தது அம்பலமாகி உள்ளது. ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் சுமார் 3 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் பதுக்கியதாக...
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் கேட் 1 அருகே கடந்த 10ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு கார் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவம்...
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி. இவரிடம் கரடிவாவி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் வடுகபாளையம் பகுதியில் நிலத்திற்கான பட்டாவில்...
கனடாவில் நடக்கும் G7 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்தை சந்தித்ததில்...
யு.பி.எஸ்.சி. பிரதான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 155 பேர் யுபிஎஸ்சி பிரதான தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு...
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை வரும் 15ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என மேயர் பிரியா பேட்டியில்...
மாம்பழம் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி அன்பிமணி தரப்பு...
டெல்லி செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நவ.10 (திங்கள்கிழமை) இரவு 7 மணியளவில் வெள்ளை...
ககன்யான் திட்ட பாராசூட் சோதனை ஜான்சியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்திற்கான முக்கிய பாராசூட் சோதனை வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது. நவம்பர் 3 ஆம்...
நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.நேற்று முன் தினம் மட்டும் ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்தது....
நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல்...
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு விவகாரத்தில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் வாசு கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவாரபாலகா்...
நாம் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகும். அப்படி சமீபத்தில் Interview மூலம் ட்ரெண்டிங்கில் வந்தவர் நடிகை கிரிஜா. அந்த நேர்காணலில் கலந்துகொண்டு பேசிய...
நடிகை திவ்யபாரதி பேச்சிலர், கிங்ஸ்டன் போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். அவரை ஜீ.வி.பிரகாஷ் உடன் இணைத்து பல கிசுகிசுக்கள் வந்தன. ஜீ.வி - சைந்தவி விவாகரத்துக்கு...
தமிழ் சினிமா இல்லை எல்லா மொழி சினிமாவிலும் ரசிகர்களுக்கு பிடித்த நிஜ நட்சத்திர ஜோடி உள்ளார்கள். அப்படி 80களில் முன்னணி நாயகியாக கலக்கிய சுஹாசினி, இயக்குனர் மணிரத்னத்தை...
டெல்லி கார் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா லோக் நாயக் மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவர் நிலைமையை ஆய்வு செய்ய...
டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஹுரியத் மாநாட்டுத் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பாரூக் இரங்கல் தெரிவித்துள்ளார். "டெல்லியில் நடந்த துயரமான கார் வெடிப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. இது...
செங்கோட்டை கார் வெடிப்புச் சம்பவம் குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கருத்துத் தெரிவிக்கும்போது, "இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இந்த விவகாரத்தை விசாரிக்க அனைத்து சம்பந்தப்பட்ட...
செங்கோட்டை அருகே குண்டுவெடித்த காரை ஓட்டி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரின் தந்தையை, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்ட போலீசார் விசாரணைக்காகக் கைது செய்துள்ளனர்.
கார் குண்டு வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்க உள்துறை அமைச்சகம் (MHA) உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று முதல் உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து...
செங்கோட்டைக்கு வெளியே குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, தனியார் விமான நிறுவனமான இண்டிகோ ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில் விமானத்தில் ஏறுவதற்கு முன் இரண்டாம் கட்ட...
டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார்வெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி (Sanae Takaichi) இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்...
டெல்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நவ.10 (திங்கள்கிழமை) இரவு 7...
தமிழ்நாட்டில் S.I.R. பணிகளுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், 2 வாரங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர...