பிகார் தேர்தல் முடிவுக்கு பின் திடீர் அறிவிப்பு..!
பிகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரியா ஜனதா தளம் படுதோல்வியடைந்த நிலையில், அக்கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத்தின் இளைய மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகியுள்ளார். ...
பிகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரியா ஜனதா தளம் படுதோல்வியடைந்த நிலையில், அக்கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத்தின் இளைய மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகியுள்ளார். ...
பிக்பாஸ் சீசன் 9 நடந்து கொண்டிருக்கும் நிலையில் பல அரசியல் கட்சியினர் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த அளவிற்கு சிறுபிள்ளை...
விசைத்தறி தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று முறைகேடாக கிட்னி தானம் பெற்ற வழக்கில் முக்கிய இடைத்தரகரை காவல்துறையினர் கைதுசெய்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கிட்னி திருட்டு விவகாரம்...
தமிழ்நாட்டில் யாருக்கும் வாக்குரிமை இல்லை எனும் நிலை வரக்கூடும் என தவெக தலைவர் விஜய் சந்தேகம் எழுப்பியுள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள...
வரும் தேர்தல் அதிமுக- பாஜக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முழுக்கு போடத் திட்டமிட்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி. அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறிவரும் விஜயுடன்...
மதுரை மத்திய சிறையில் கைதிகளின் கழிவறையில் இருந்து சிம்கார்டுடன் கூடிய அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது. 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சிறையில் விசாரணை கைதி ஒருவர் அலைபேசி...
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர்...
ஜம்மு காஷ்மீரின் நௌகாம் காவல்நிலையத்தில் வெடிபொருள் வெடித்துச் சிதறியதில் 7 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர். ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள், தடயவியல்...
பீகாரை போலவே மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் என பிரதமர் மோடி உறுதியாக தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் பாஜகவின் வெற்றிக்கு பீகார் தேர்தல் வழிவகுத்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் செண்டர் ஆஃப் அபிலியேஷன்ஸ் மையத்தின் இயக்குநர், துணைஇயக்குநர்கள் உள்பட முறைகேட்டில் ஈடுபட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை...
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) இன்று (நவம்பர் 15) தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. 367 மையங்களில் சுமார் 1.07 லட்சம் ஆசிரியர்கள் தேர்வை எழுதுகின்றனர்....
கோவை கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் கைப்பற்றப்பட்ட தடயங்களை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் கோரிக்கையை ஏற்று கோவை கூடுதல் மகளிர்...
தீபாவளி பண்டிகைக்கு முன்பு ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை அதன் பிறகு படிப்படியாக குறைந்தது. தொடர்ந்து நவம்பர் மாதம் தங்கத்தின் விலை ஏற்ற...
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இலங்கை மற்றும் அதனை...
கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் இயக்கவிருந்த படத்தில் இருந்து இயக்குனர் சுந்தர் சி விலகியது, திரை ரசிகர்கள் அதிர்ச்சி அளித்து இருந்த நிலையில், தற்போது அதற்கான காரணங்கள்...
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவில் அருகேயுள்ள தண்டலம் பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் நடுவானில் கோளாறு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது. எனினும், விமானி...
விரலுக்கேத்த வீக்கம், பொங்கலோ பொங்கல், வரவு எட்டணா செலவு பத்தணா போன்ற படங்களை இயக்கியவர் வி.சேகர். குடும்ப கதைகள் வைத்து ஏராளமான படங்கள் இயக்கிய அவர் மொத்தம்...
நடிகர் தனுஷ் சமீபத்தில் இயக்கி நடித்த இட்லி கடை படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன பிறகு கடும் ட்ரோல்களை சந்தித்தது. அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காத தனுஷ்...
பிக்பாஸ் 9, விஜய் டிவியில் அதிக பட்ஜெட்டில் ஒளிபரப்பாகும் ஒரு ஷோ. கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய இந்த ஷோ 40 நாட்களை கடந்து...
பீகார் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “கடந்த 6 தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, இன்று மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது...
பா.ஜ.க மூத்த தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே வெள்ளிக்கிழமை கூறுகையில், பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மகத்தான வெற்றி, நல்லாட்சிக்கான ஆணையைப் பிரதிபலிக்கிறது. ஏனெனில், வாக்காளர்கள்...
பீகார் சட்டமன்றத்தில் 234 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் என்.டி.ஏ. கூட்டணி...
பீகார் சட்டமன்றத்தில் 234 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் என்.டி.ஏ. கூட்டணி...
தேர்தல் ஆணையம் அனைத்து புகார்களுக்கும் அமைதியாக இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தேர்தல் முடிவுகளை களவாட போகிறது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழ்நாடு வேறு...