நகராட்சி ஆணையருக்கு எச்சரிக்கை விடுத்த உயரதிகாரி..!
செங்கல்பட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கியும் பணியை தொடங்காத நகராட்சி ஆணையருக்கு உயரதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11 மாதங்கள் ஆகியும் பணியை தொடங்காதது ஏன்? என நகராட்சி ஆணையரிடம் நகராட்சி நிர்வாக இயக்குநர் கேள்வி எழுப்பினார்






