--- --:--:-- --

Month: August 2025

பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது

பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிடவோ அல்லது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை கூறவோ சட்டத்தில் இடமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல்...

முரசொலி தொடக்க நாள் விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

நெருப்பாறுகள் பல நீந்தி திமுகவின் மனசாட்சியாக தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84. அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை இலக்கியத்தில்...

கர்நாடகாவில் இருமொழி கொள்கையை அமல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரை

கர்நாடகாவில் இருமொழி கொள்கையை (கன்னடம், ஆங்கிலம்) அமல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்நாடாகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் தேசிய கல்விக் கொள்கை கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.   அதனை...

திருச்சி பஞ்சப்பூரில் பிரம்மாண்ட செல்போன் டவர்!

திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் விரைவில் பிரம்மாண்டமான செல்போன் டவர் அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன்...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 15ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி...

திருப்பூரில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். முதலமைச்சர் மு.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு, அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்....

திருவாடானை பெரிய கோவிலில் 13ம் ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதி ரெத்தினேஸ்வரர் ஆலய வளாகத்தில் அமராவதிபுதூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி, ஸ்ரீ சாரதா...

அரசு ஊழியர்களுக்கு 3% சம்பள உயர்வு!

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான ஜூலை-டிசம்பர் மாதத்துக்கான அகவிலைப்படி தீபாவளிக்கு முன்னதாக உயரக்கூடும் என தகவல்கள் உள்ளன. இதன்மூலம் 55% இருந்த அகவிலைப்படி 3% சதவீதம் உயர்ந்து...

தமிழ்நாட்டில் இந்த கட்சிகளுக்கு தடை!

தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகள் உள்பட நாடு முழுவதும் 334 கட்சிகளை நீக்கி EC அறிவித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத கட்சிகளை கண்டறிந்து...

திருப்பூர் எம்பி சுப்பராயன் செய்தியாளர் சந்திப்பு!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழுத் தலைவர் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் திருப்பூர் பி.கே.ஆர் இல்லத்தில் இன்று (9.8.2025) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  ...

மரணம் அமைதியை கொடுக்கட்டும் : விபரீத முடிவு

நான் இந்த உலகத்திற்காக படைக்கப்படவில்லை. இனி என்னால் இங்கு இருக்க முடியாது. வாழ்க்கையில் நான் காணாத அமைதியை மரணம் கொடுக்கட்டும்'.   மேற்குவங்க PhD மாணவன் அனாமித்ரா...

திருமணத்திற்கு பின் ஆளே மாறிய ராம் பட நடிகை..!

இயக்குநர் அமீர் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்து வெளிவந்த படம் ராம். இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் ஜீவாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை கஜாலா ஷேக்...

ட்ரெண்டி உடையில் கலக்கும் நடிகை திவ்ய பாரதி..!

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி ஒரு சில படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை திவ்ய பாரதி....

மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடுகிறாரா சமந்தா?

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சில திரைப்படங்களை கமிட்...

ஒரு பெரிய விமானம் உட்பட 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்!

கடந்த மே 7-ம் தேதி அன்று பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானின் 5 போர் விமானங்களையும், ஒரு பெரிய விமானத்தையும் இந்திய விமானப்படை...

தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகள் நீக்கம்!

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 334 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியது. இவை கடந்த 6 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை....

வீட்டின் சாவி தொலைந்ததால் விபரீத முயற்சி..!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் சாவி தொலைந்ததால், மது போதையில் புகைக்கூண்டு வழியாக வீட்டுக்குள் செல்ல முயன்றவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம்...

தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக அன்வர்ராஜா நியமனம்!

தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக அ.அன்வர்ராஜா நியமிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா, அண்மையில் தி.மு.க.வில் இணைந்தார்....

நாமும் ஆட்சியில் பங்குபெறுவோம்.. மெகா கூட்டணி அமைப்போம் – பொதுக்குழுவில் அன்புமணி சூளுரை

சென்னை அடுத்த மாமல்லபுரம் பாமக பொதுக்குழுக் கூட்டத்தில், “நாமும் ஆட்சியில் பங்குபெறுவோம், மெகா கூட்டணி அமைப்போம். உங்களுடைய எண்ணத்தின் படிதான் கூட்டணி அமையும்” என பேசியுள்ளார். பாமக...

அன்புமணிக்கு கோர்ட் பச்சைக்கொடி! பொதுக்குழுவுக்கு தடை கேட்ட மனு டிஸ்மிஸ்.. ராமதாஸின் தடாலடி திட்டங்கள் புஸ்ஸ்…!

திட்டமிட்டபடி ஆக. 9ஆம் தேதி பாமக பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி நடத்தலாம் என்று பச்சைக்கொடி காட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதற்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த மனுவையும்...

திருமணமாகி உடனே தாயாக நினைத்தேன்… ஆனா 3 மாதத்தில் டைவர்ஸ்னு சொல்லிட்டாங்க!

எனக்கு சிறு வயதில் இருந்தே, 25 வயதில் திருமணமாகி செட்டில் ஆகிவிட வேண்டும். அம்மா ஆக வேண்டும் என்பது தான் எனது ஆசையாக இருந்தது. அதன்படி திருமணம்...

திருச்சியில் தனியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடக்கம்!

இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார். இந்திரா கணேசன் கல்விக்...

ஓமந்தூரார் மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவ மையம்:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 21 நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது, பதிலுரை வழங்கிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சு.பபிரமணியன் 2025...

விமான அறையில் லேசர் லைட் அடித்த மர்ம நபர்கள்: போலீஸ் விசாரணை

பெங்களூரில் இருந்து கோவை வந்த விமானத்தின் விமானி அறையில் மர்ம நபர்கள், லேசர் லைட் அடித்த நிலையில், தரையிறங்கிய பின்னர் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்....

Right Menu Icon