ரேஷன் கடைகளுக்கு மார்ச்சில் 6 நாட்கள் விடுமுறை
ரேஷன் கடைகளுக்கு மாதத்தில் முதல் 2 வாரம் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும். அதன்படி, மார்ச் மாதத்தில் முதல் 2 வார வெள்ளி, ஞாயிறு கடைகள் திறக்கப்படாது....
ரேஷன் கடைகளுக்கு மாதத்தில் முதல் 2 வாரம் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும். அதன்படி, மார்ச் மாதத்தில் முதல் 2 வார வெள்ளி, ஞாயிறு கடைகள் திறக்கப்படாது....
நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட திரையுலகம் மூலம் அறிமுகமானார். இதன்பின் தெலுங்கில் எண்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்களிடையே...
நடிகை சமந்தா பல்லாவரத்து பெண் என தமிழ் சினிமா ரசிகர்களால் பெருமையாக கொண்டாடப்படுபவர். மாடலிங் துறையில் வெறும் ரூ. 500க்கு சம்பளமாக பெற தொடங்கி இப்போது பல...
மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை துவங்கி, இன்று இந்திய சினிமாவில் முக்கிய நாயகியாக மாறியுள்ளார் சாய் பல்லவி. இவர் நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு...
மதுரவாயில் தாம்பரம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் கல்லூரி மாணவர் ஓட்டிச் சென்ற கார் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஜாபர்கான் பேட்டை...
திருவள்ளூரில் காலாவதியான கூல்ட்ரிங்ஸ் குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் புகார் அளித்த நிலையில் காவலர்கள் புகார் முறையாக விசாரிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். திருவள்ளூர் பெரிய...
தூத்துக்குடியில் இளைஞர்கள் மூன்று பேர் சென்ற கார் திடீர் என தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்குள் முழு காரும் எரிந்து சேதமடைந்தது. கார் பேட்டரியில்...
ஒரு பெரிய விண்கல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. பூமியை தாக்க போகிறது என கவலை தெரிவித்த விஞ்ஞானிகள் இந்த விண்கல் பூமியை...
சென்னையில் பள்ளி மாணவர்களுக்காக கூடுதலாக இரண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுடன் சேர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பயணித்தார். கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ...
திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்ய ஆளுநர் வந்த பொழுது ஜெனரேட்டர் அறையிலிருந்து புகை கிளம்பியது. திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பாதையில் தரிசனம் செய்ய ஆளுநர் வந்த...
தொண்டி அருகே கிராம நிர்வாக உதவியாளர் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை கேள்விக்குறியாக்கி...
தமது சொந்த தொகுதியான சென்னை கொளத்தூர் கட்டப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் முதல்வர் பங்கேற்றார். ரூ.210 கோடியில் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள பெரியார்...
நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் விசாரணை நடந்துவருகிறது. இதில், சீமானை இன்று (27ம் தேதி) நேரில் ஆஜராகக் கூறி வளசரவாக்கம்...
நியூயார்க்: ரஷ்யாவுடனான போரை நிறுத்துகிறேன் என்று கூறி, உக்ரைனின் அரிய வகை கனிமங்களை வெட்டி எடுக்கவும், அதன் மூலம் வரும் லாபத்தை பிரித்துக்கொள்ளவும் டிரம்ப் கணக்கு போட்டிருக்கிறார்....
மனித உரிமைகள் விவகாரத்தில் பாக். தங்களுக்கு பாடம் எடுக்க தகுதியில்லை என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐநா மனித உரிமைகள்...
சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரம் தேட முயல்வதாக நடிகர் விஜய்யை திருமாவளவன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். தருமபுரியில் பேசிய அவர், 35 ஆண்டுகளாக கனவுகளை...
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த அராஜகத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு CM ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ...
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிக்கு மத்திய அரசு டெண்டர் விடுத்துள்ளது. இதனால் கடல் பகுதியில் மீன்வளம்...
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உடல் நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த அமைச்சரான அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில்...
நடிகை நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆதி சப்தம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம்...
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் உட்பட ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம்...
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிப்பதாகக் கருதப்படும் திரிவேணி சங்கமத்தில் கடந்த...
கோவை ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் பங்கேற்றுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாளைய (பிப்.27) விசாரணைக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு வளசரவாக்கம்...