--- --:--:-- --

Month: December 2024

திடீரென பிரேக் அடித்த கார்..தடுப்பில் மோதி கவிழ்ந்த வேன்..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஜகாம் பேட்டை அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது....

புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளை சாவு..!

புஷ்பா 2 திரைப்படம் பார்க்க சென்று கூட்டத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சிறுவன் மூளை சாவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் நான்காம் தேதி புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு...

கத்தியை காட்டி மிரட்டி பையை பறித்து சென்ற கும்பல்..!

சென்னையில் பட்டப் பகலில் கத்தியை காட்டி மிரட்டி பையை பறித்து சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் அந்த வழியாக...

திருப்பூர் சுற்று வட்டாரத்தில் கடையடைப்பு முழு வெற்றி..வியாபாரிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஜிஎஸ்டி மற்றும் வரிகள் உயர்வைக் கைவிடுக!ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சிபிஐ (எம்) வேண்டுகோள்..!

திருப்பூர் மற்றும் அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வியாபாரிகள் நடத்தி இருக்கும் கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றி பெற்றிருக்கிறது. வியாபாரிகள், சிறு, குறு,...

அம்பேத்கர் என முழங்குவது ஃபேஷன்: அமித்ஷா

அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரிக்கலாம் என அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மக்களவையில் உரையாற்றிய அவர், "அம்பேத்கர்...அம்பேத்கர்..." என முழங்குவது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டதாக...

திருப்பூர் கடையடைப்பு போராட்டம்: கொமுக தலைவர் ஆதரவு

திருப்பூர் மாவட்டத்தில் வரி உயர்வுகளை கண்டித்து இன்று டிசம்பர் 18 கடையடைப்பு நடைபெறுகிறது.   வரிகளை உயர்த்திய மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக வரி உயர்வை ரத்து செய்யவும்,...

தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி..!

கிருஷ்ணகிரி மாவட்டம் முள்ளம்பட்டியில் தென்னந்தோப்பில் இருந்து பறந்து வந்த மலை தேனீக்கள் திடீரென கொட்டியதில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பெரியசாமி என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார்....

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார்..!

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மைக் செட்...

அரசு பேருந்தின் கதவில் நசுங்கிய சிறுவனின் விரல்..!

சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் அரசு பேருந்தின் கதவை தள்ளிய பொழுது ஐந்து வயது சிறுவனின் கைவிரல் சிக்கி நசுங்கியதாக அவரின் தாய் கூறினார்.   சிறுவனுக்கு...

பிரசவத்தின் பொழுது தாயும், சேயும் உயிரிழப்பு..!

வேலூர் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் உயிரிழந்த விவகாரத்தில் முறையான சிகிச்சை அளிக்காததே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள இருமேடு...

பானைக்குள் சிக்கிய சிறுமியின் தலை..!

வயநாடு மாவட்டத்தில் பானைக்குள் தலையுடன் சிக்கிக்கொண்ட சிறுமியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். பகுதியைச் சேர்ந்த சுக்கேசன் பவரின் ஒன்றரை வயது மகள் சுகந்திக்கா. வழக்கம்போல விளையாடிக்...

ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறியது லேப்டா லேடீஸ்..!

ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருந்து லேப்டா லேடீஸ் திரைப்படம் வெளியேறியது. இறுதிச்சுற்றில் இடம் பெறும் ஐந்து படங்களின் பட்டியலில் லேப்டா லேடீஸ் திரைப்படம் இடம்பெறவில்லை.   இயக்குனர்...

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்...

டிக் டாக் செயலிக்கு திடீர் ஆதரவு..!

அமெரிக்காவில் விரைவில் டிக் டாக்கிற்க்கு தடை விதிக்கப்படலாம் என்று சூழல் நிலவும் நிலையில் அந்த நிறுவன தலைமை செயல் அதிகாரியை அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் சந்தித்துள்ளார்....

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்...

உதயநிதி ஸ்டாலின் வருகை: போலீசார் ஆலோசனை

தமிழக துணை முதல்வரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாளைய தினம் திருப்பூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வருகை தர...

திமுக கவனத்துடன் இருக்க வேண்டும்: அண்ணாமலை

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக கவனத்துடன் இருக்க வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.   கோவையில் அல் உம்மா தலைவர் பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு...

விஏவை பூட்டி வைத்து விட்டு ஆவணங்களுடன் சென்ற உதவியாளர்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்து உதவியாளர் பூட்டி விட்டு சென்றதால் புகார் எழுந்துள்ளது. சின்னசேலம் அருகே உள்ள வடகந்தல் மேற்கு...

10, 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் முக்கிய கவனத்திற்கு..!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற...

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி..!

செங்கம்புனரி அருகே வீட்டில் பதிக்க வைத்திருந்த இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள நாட்டார்மங்கலம் சாலையில் போலீசார் வாகன...

வழிந்தோடும் சாக்கடை..அரசு பள்ளி மாணவிகள் அவதி..!

சிதம்பரத்தில் அரசு பள்ளியின் மேல்நிலைப் பள்ளியில் வழிந்துடும் சாக்கடை நீர் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.   கடலூர் மாவட்டம் சிதம்பரம் சீர்காழி செல்லும் சாலை...

கார்கள், பேருந்து மோதி விபத்து..!

தாம்பரம் வடலூர் மேம்பாலம் மீது மூன்று கார்கள் ஒரு பேருந்து பைக் உள்ளிட்ட ஐந்து வாகனங்கள் விபத்தில் சிக்கின. மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஸ்விப்ட் கார் மீது...

தொழிலாளியை தாக்கிய யானை..சிகிச்சை பலனின்றி பலி..!

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கெசமுடியில் கடந்த 10ம் தேதி யானை தாக்கி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற தேயிலை தோட்ட தொழிலாளி சிகிச்சை...

நூற்பாலையில் பணிபுரிந்த இருவர் சடலமாக மீட்பு..!

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே பணிபுரிந்த வட மாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ...

Right Menu Icon