--- --:--:-- --

Month: December 2024

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்...

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு – தமிழிசை இரங்கல்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு - தமிழிசை இரங்கல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.   அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்...

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.   காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,...

மழையால் துடி துடித்து பறிபோன குழந்தையின் உயிர்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலாயுகுடி கிராமம் யாதவர்...

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்..!

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாலங்கோட்டைக்கு கிழக்கே சென்ற பொலிரோ கார் உப்பாற்று நீரில் அடித்து செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்மக்கள் ஜேசிபி உதவியுடன் காரையும் ஓட்டுனரையும் பத்திரமாக...

மெட்ரோ இரண்டாம் கட்டத்திட்ட பணிகள்..பல கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்து..!

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திட்ட பணிகளுக்காக 168 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்காக மின் மற்றும் எந்திர அமைப்பு தேவைக்காக...

கோலாகல கார்த்திகை தீப கொண்டாட்டம்..!

விழுப்புரத்தில் மாவளி சுற்றி கிராமத்தினர் கார்த்திகை தீபத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எம் குன்னத்தூர் கிராமத்தில் உள்ள மக்கள் மழையும் பொருட்படுத்தாமல் மாவளியை...

கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக கொலை..!

ஈரோட்டில் சொத்து தகராறு காரணமாக கணவன் கண்முன்னே மனைவியை அவரது உறவினரே கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.   செட்டிபாளையம் பாரதி நகரை சேர்ந்த ஜோதிடர் நல்ல...

விபரீத செயலை செய்த தாய்..பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்..!

சிவகங்கை அருகே குடும்ப தகராறில் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறப்படும் தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   ரஞ்சிதா...

காருக்குள் சிறுமி செய்த செயல் தறிக்கிட்டு ஓடிய கார்

தனது காரை நிறுத்திவிட்டு தன்னை நண்பருடன் பேசிக்கொண்டு இருப்பது காரை இயக்கிய சிறுமி கீரை மாற்றி ஆக்சிலேட்டரை மிதித்ததால் சாலையின் குறுக்கே ஓடி சுவற்றில் மோதி விபத்திற்கு...

6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் இன்று இதனால், நேற்று டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. மேலும் நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலை...

செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் ஆய்வு செய்த உதயநிதி

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், Dy CM உதயநிதி ஸ்டாலின், அங்கு நேரில் ஆய்வு செய்தார். காலையில் விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில்,...

உயிரை கொடுக்கவும் தயார்: மோடிக்கு விவசாயி கடிதம்

பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் நடத்தும் உண்ணாவிரத போராட்டம், 17வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், அவர் PM மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்....

அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின்..!

நாம்பள்ளி நீதிமன்றத்தால் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.   இதற்கிடையில், அவரை ஏற்கனவே போலீசார் சஞ்சல்குடா...

உடுமலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.  ...

முல்லை பெரியாறு: கேரள அரசு அனுமதி

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்காக கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல தமிழக அதிகாரிகளுக்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. டிச.4-ல் தமிழக PWD அதிகாரிகள் பொருள்களை...

அமராவதி ஆற்றில் வெள்ளம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நேற்று அதிகாலை 4 மணி முதல் இன்றுவரை தொடர்ந்து மழை பெய்து வருவதால், அமராவதி ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் கரை புரண்டு...

நாடாளுமன்றத் தாக்குதல்: 23ஆம் ஆண்டு நினைவு தினம்

நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், PM மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எம்பிக்கள் ராகுல்...

டெல்லி பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..!

டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 4 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, மோப்ப நாய்கள்...

2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்..!

திருவண்ணாமலையில் இரண்டாயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையில் இன்று கார்த்திகை தீபம் ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா...

எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலவி வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி...

சுவாமிமலையில் தேரோட்டம் ரத்து..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் கனமழை பெய்து வருவதால் சுவாமிமலை முருகன் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.   கார்த்திகை...

திமுக எம்.பி.க்களுக்கு முக்கிய உத்தரவு..!

DMK எம்.பிக்கள் இன்றும், நாளையும் கட்டாயம் பார்லிமெண்ட் வர வேண்டும் என இரு அவைகளின் கொறடாக்கள் உத்தரவிட்டுள்ளனர். முக்கியமான மசோதாக்களின் மீதான விவாதம் நடைபெற இருப்பதால் இந்த...

திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து..6 பேர் உயிரிழப்பு..!

திண்டுக்கல் சிற்பி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். தரை மற்றும் முதல் தளத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டனர்.   மின் கசிவு காரணமாக...

Right Menu Icon