வேலூரில் பைக் மீது மோதிய கார்..!
வேலூரில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியாத்தம் அருகே உள்ள நடுப்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்று...
வேலூரில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியாத்தம் அருகே உள்ள நடுப்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்று...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போக்குவரத்து நிறைந்த சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட நபர்களின் ஸ்கூட்டரை பொதுமக்கள் மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். நலமங்களா பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வரும் 22ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய், கடந்த...
சென்னை வியாசர்பாடியில் வீட்டில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டியிடம் கஞ்சா போதையில் தவறாக நடக்க முயன்று அவரை கட்டையால் அடித்துக் கொன்ற ரவுடி கைது...
புதுக்கோட்டை அருகே கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர். பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் கருவை கலைத்துள்ளார். ...
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்பி கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மீனவர்கள் 22 பேரை இலங்கை...
பாளையங்கோட்டையில் பிரபல பேக்கரியில் கெட்டுப்போன பிரெட் விற்பனை செய்ததாக வாடிக்கையாளர் உறவினர்களுடன் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் செயல்பட்டு வரும் ராஜேஷ்...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிடுகிறார். மறைந்த திமுக தலைவரும், முன்னாள்...
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை என எல்லா நாளும் ஒளிபரப்பாகி வரும் தொடர் கார்த்திகை தீபம். தொடரில் கார்த்திக்-தீபாவிற்கு ஏற்கெனவே திருமணம் நடந்திருந்தாலும் அபிராமி...
நெல்லை மாவட்டம் காரம்பாடி கிராமத்தில் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் இரண்டு பேர் குத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 போலீசார் தேடி வருகின்றனர்....
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் தற்பொழுது வரை அரசு மருத்துவர்கள் நியமிக்கப்படாமல் பொறுப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காலை 10 மணிக்கு...
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் வாகன சோதனையில் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றதில் ரவுடி அகிலன் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற பொழுது...
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில்...
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. முகவரி தொடர்பான முக்கிய அறிவிப்பு தான் அது. விலாசம் மாற்றுவதற்கான மிக சுலபமான வசதிகளை...
கிராமப்புற மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்குவதற்காக நடமாடும் மருத்துவ வாகனத்தை மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ...
மும்பையில் பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற பெண்ணை கண்ணிமைக்கும் பொழுது காப்பாற்றிய கார் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. வாடகை காரில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர்...
நெல்லை மாநகரப் பகுதிகளில் உதவியாளர் சுகாதார அதிகாரி உள்ளிட்டோருடன் சைக்கிளில் சென்று நெல்லை மாநகராட்சி மேயர் ஆய்வு மேற்கொண்டார். நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு...
கோவை மாவட்டம் இருட்டு பள்ளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் இரும்பு கேட்டை திறந்து கார்த்தி யானை ஒன்று வீட்டிற்குள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ...
போதை காளான் விற்பனை தொடர்பாக கொடைக்கானல் டி.எஸ்.பி. தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, போதை காளான் கேட்டு வந்த...
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 1045...
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல்...
திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடி கம்பம் இரண்டாவது ரயில்வே கேட் செல்லும் சாலையில் உள்ள பெட்டிக்கடையின் பின்புறம் உள்ள ஒரு சிறிய அறையில்...
கேரள மாநிலம் மலப்புரம் அருகே சாலையை கடக்க முயன்ற 9 வயது பள்ளி மாணவி மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மாணவி பாத்திமா பள்ளி வேனுக்காக...
கனடாவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் அருவி போல் வெளியேறியது. இதனால் முக்கியசாலைகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது....