தமிழை விட தெலுங்கு தான் பிடிக்கும்.. மரியாதை இல்லை – நடிகை சங்கீதா
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சங்கீதா. இவர் பின்னணி பாடகர் க்ரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்கள். ...
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சங்கீதா. இவர் பின்னணி பாடகர் க்ரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்கள். ...
நடிகர் அஜித், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, தனது ரசிகர்களுக்கு எல்லா விஷயத்திலும் ஒரு உதாரணமாக இருக்கக் கூடியவர். இவர் படங்கள் ரிலீஸ் என்றால் பெரிய திருவிழா...
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று வீரா. இந்த தொடரில் வைஷ்ணவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வர அருண் சேவியர் நாயகனாக நடித்து வருகிறார். ஊர்...
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் காவல் உதவி ஆய்வாளர் விரட்டியதாக மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரான கனகராஜின் சகோதரர் தனபால் கைது செய்யப்பட்டார். சம்பவத்தன்று...
விஜய கரிசல்குளத்தில் சுடுமண் விளக்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்டங்களாக ஆய்வு நடந்து வருகிறது. இதில் இதுவரை சுடுமண் உருவ பொம்மை சதுரங்க...
ஸ்ரீரங்கத்தில் சாலைக்கு நடுவே பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி ரோடு சாலை ரயில்வே மேம்பாலம் திறக்கும் முன் ஏற்கனவே பள்ளம் ஏற்பட்ட...
உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் புகுந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு...
கடலூரில் டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரியின் வீடியோ வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கார்த்திகேயன் என்பவர் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். ...
ஆத்தூர் அருகே பசு ஒன்று 3 கன்றுகளை ஈன்றதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் விவசாயி செல்லதுரை....
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அரசு பள்ளி மாணவர்களிடம் பாலியல் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செங்கோட்டை அடுத்த விட்டம்பாளையம் பகுதியில் அரசினர்...
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்ததில் ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல்...
மத்திய ஹஜ் கமிட்டி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கு கடந்த 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 9...
தமிழகத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததையடுத்து, இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மாலை...
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குமரி மாவட்ட உணவு...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் நெசவு தொழில் செய்யும் சமூக மக்கள் பூணூல் விழாவை கொண்டாடினர். நூல்களை இடைவிடாமல் வழங்க வேண்டும் என்பதற்காக சௌடேஸ்வரி அம்மனுக்கு வழிபாடு...
தலைநகர் டெல்லியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் மீது மூன்றாவது மாடியில் இருந்து ஏசி தலையில் விழுந்தது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்து...
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூரியகுமார் யாதவ் வெளியிட்ட பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது....
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா வந்தவர்களை பச்சை குத்த சொல்லி கட்டாயப்படுத்திய ஒரு கும்பல் பச்சை குத்த மறுத்ததால் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளது. சிவகாசி பகுதியைச்...
நெல்லை பாளையங்கோட்டை மேலப்பாளையம் மண்டலத்தில் எட்டு வார்டுகளுக்கு இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. குழாய் உடைப்பை சரி செய்யும் பணி காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்வதாக...
கொடைக்கானல் சின்னூர் மலை கிராமத்தில் டோலி கட்டி தூக்கி செல்லப்பட்ட மாரியம்மாள் சிகிச்சை பலனின்றி பலியானார். நுரையீரல் பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாரியம்மாள்...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கினங்க, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட 94,201 ஏக்கர் நிலங்கள்...
தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் புதிய தலைமைச் செயலாளராக முதலமைச்சரின் முதன்மை தனிச்செயலாளர் முருகானந்தம்...
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பு நோயாளிகளிடம் பணம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர்...
பிரபல நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கொச்சியில் உள்ள மருத்துவமனையில் நடிகர் மோகன்லால் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிக...