காஞ்சிபுரத்தில் கட்டப்பட்ட மூன்று மாதங்களில் ஊராட்சி மன்ற பள்ளி வகுப்பறையில் மேற்கூரை உடைந்ததில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல்வாய்ப்பாக தப்பினர். காஞ்சிபுரத்தில் சுமார் 62 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.
மூன்றே மாதங்களில் உடைந்து விழுந்தது. அப்பொழுது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவரும் இறைவணக்கத்தில் இருந்ததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
எனவே தரமற்ற முறையில் கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கட்டிடத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசு - பெ.சண்முகம் கண்டனம்
ஈரோட்டில் விஜய் பிரச்சாரம் - தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு..!
திருவள்ளூரில் பள்ளி சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத...
பாமக மாநில நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது!
இன்று இரவு வெளுத்து வாங்கப் போகும் கனமழை..!






