தீவிரவாத தாக்குதலில் விமானப்படை வீரர் வீர மரணம்..!
காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளார். பூஞ்ச் பகுதியில் விமானப்படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நேற்று...
காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளார். பூஞ்ச் பகுதியில் விமானப்படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நேற்று...
சென்னையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்தபோது குழந்தையை வெட்டிக் கொன்ற செவிலியர் சிறையில் அடைக்கப்பட்டார். வயிற்றில் இருந்து பெண் குழந்தை வெளியே வந்ததால் அதன் காலை வெட்டி...
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளதாக அதனை தயாரித்த AstraZeneca நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் மருத்துவர்கள் விளக்கம்...
மர்மமான முறையில் மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை...
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் National Entrance Eliglibilty Entrance Exam நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும்...
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை காரணமாக சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்லை. அதே நேரத்தில்...
தற்போது 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் ரிஷப் பண்ட். அடுத்து நடக்கவிருக்கும் 2024 ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கான...
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அந்த டீசரில்...
திருப்பத்தூரில் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும் எனக்கூறி நூதன முறையில் மோசடி செய்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை...
கணவன் மீது கோபத்திலிருந்த மனைவி அவரது வாகனத்தை தீயிட்டு கொளுத்தி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்ட சம்பவம் நாற்றம்பள்ளியில் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன...
தெலுங்கானாவில் சொத்துக்காக கணவனை சங்கிலியால் அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக மனைவியை போலீசார் கைது செய்தனர். கணவர் பெயரில் ஆன வீட்டு மனைகளை தருமாறு மனைவி கூறியதால்...
கேரள மாநிலம் இடுக்கி அருகே மலை இறக்கத்தில் கட்டுப்பாட்டு இழந்த இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில் நான்கு வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்....
காரைக்காலில் மின்சார கம்பியை பிடித்து இழுத்த ஒன்றரை வயது குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. திருவாரூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் காரைக்காலை அடுத்த கிராமத்தில் உள்ள தாய்...
சிறுமியை பாலில் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்ய முயன்ற பொழுது அவர் தப்பியோட முயன்ற நிலையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் கர்நாடகாவில்...
கோவையில் பிரபல உணவகம் ஒன்றில் குழந்தைகளுக்காக வாங்கப்பட்ட சிக்கனில் இரும்பு கம்பி இருந்தது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோவை சிங்காநல்லூர் பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வரும் பெண்...
விருதுநகர் கல்குவாரியில் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ள வெடிப்பொருட்களை கைப்பற்றும் பணியில் நிபுணர் குழுவினர் நான்காவது நாளாக ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கல்குவாரி...
திண்டுக்கல்லில் பக்கத்து வீட்டிற்கு விளையாட சென்ற நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்த...
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமானதாக தகவல் வெளியான நிலையில், அவரத் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
சென்னையை சேர்ந்த ஐந்து வயதுக்கு சிறுவனின் நுரையீரலில் சிக்கியிருந்த எல்இடி பல்பை அறுவை சிகிச்சை செய்யாமல் பிராங்கோஸ்கோபி மூலம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ஒரு...
கொடைக்கானல் சென்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். மக்களவைத் தேர்தலுக்காக 40 தொகுதிகளிலும் தேர்தல் பரப்பரை செய்த முதல்வர்...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பேக்கரியில் வாங்கிய கேக்கில் பல்லி இறந்து கிடந்துதால் பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டது. ஆத்தூர் அருகே நாகப்பட்டினம் பகுதியில் ராஜு என்பவருக்கு சொந்தமான...
தமிழகத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும்...
மதுரை நரிமேடு பகுதியிலுள்ள ஆரம்ப பள்ளி வளாகத்தில் செயல்படும் துணை சுகாதார மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த விபத்தில் 57 வயது உள்ள பெண் ஒருவருக்கு தலையில்...
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். அதிகாரிகள்...