இரவு பணி முடித்துவிட்டு திரும்பிய பெண் காவலர் வாகனம் மோதி உயிரிழப்பு..!
ராசிபுரம் அருகே பில்லா நல்லூர் பகுதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் அமுதாவின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன்...
ராசிபுரம் அருகே பில்லா நல்லூர் பகுதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் அமுதாவின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன்...
அதிராம்பட்டினம் ஏரிக்கரை பகுதியில் திடீரென கடல் 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியதால் மீன் பிடித்து விட்டு திரும்பிய மீனவர்கள் தங்கள் படகுகளை சேற்றில் இழுத்து வரும்...
கேரள மாநிலத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் பஞ்சராகி நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்த மினி லாரி...
உத்தரப்பிரதேசத்தில் அமேதி, ரேபரேலி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படவிருக்கும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த முடிவை காங்கிரஸ் கட்சி எடுக்காமல் இருந்த நிலையில்...
இளையராஜாவை விமர்சித்து வைரமுத்து மேடையில் பேசியதாக பரபரப்பு எழுந்த நிலையில், அவரை எச்சரித்து இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் பேட்டி கொடுத்து இருந்தார். வாயை பொத்திட்டு...
விஜய் உடன் நடிக்க வேண்டும் என பல நடிகைகள் வெளிப்படையாகவே கூறி நாம் கேட்டிருப்போம். ஆனால் ஒரு பிரபல நடிகை விஜய் படத்தை நிராகரித்து இருக்கும் செய்தி...
நடிகர் விஜய்யின் கில்லி படம் ரீரிலீஸ் ஆகி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று அஜித்தின் பிறந்தநாளுக்கு தீனா படம் ரீரிலீஸ் ஆனது....
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலை கோயிலில் படியில் ஏறி சென்ற பெங்களூரை சேர்ந்த பக்தர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோளிங்கரில் 1305 படிகள் கொண்ட லட்சுமி நரசிம்மர்...
சவுதி அரேபியாவில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் பல்கலைக்கழகம் மசூதியின் மேற்கூரையில் இடிந்து விழுந்தது. இது தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன....
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில்...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த ராஜா என்பவரின் மகளான அஞ்சுதா என்பவர் மகப்பேறு மருத்துவர் ஆவார். இவருக்கு பெங்களூருவை சேர்ந்த பல் மருத்துவரான கார்த்தி என்பவருடன் திருமணம்...
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வந்து கொண்டிருந்த டெம்போ ட்ராவலரின் பின்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த ட்ராவலர் விபத்திற்கு உள்ளானதில் 13 பேர் காயம் அடைந்தனர்....
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடந்த சாலை விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த மூன்று பேர் மீது டிராக்டர் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி...
தனியார் கல்லூரியில் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் செவிலியர்...
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மேதகு படத்திற்கு இசையமைத்து கவனம் ஈர்த்தவர் பிரவீன் குமார். இரக்கதன் என்கிற படத்துக்கும் இசையமைத்துள்ளார். பிரவீன் குமாரின் இசையில் ஒரு...
பாம்பு கடிக்கு ஆளான இளைஞருக்கு விஷம் இறங்குவதற்காக கங்கை ஆற்றில் இரண்டு நாட்கள் வைத்திருந்த அவலம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. புலாம் சகர் பகுதியைச் சேர்ந்த...
கோடை விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் நிறைவு பெற்றது....
தமிழ்நாட்டில் கோடை தொடங்கியது முதல் சேலம், ஈரோடு, கரூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனல் காற்று வீசி வருகிறது. குறிப்பாக, கத்தரி வெயிலுக்கு முன்பாகவே வெயிலின்...
புவனேஸ்வரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானம் ஆலங்கட்டி மழையால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புவனேஸ்வரி லிருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானம் அவசர அவசரமாக பிஜு பட்நாயக் சர்வதேச விமான...
ஏற்காடு பேருந்து விபத்து எதிரொலியாக அங்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் போலீசாரின் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் தனியார் பேருந்து...
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இளம் பெண் ஒருவர் மீது மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கு பெண் காவல் ஆய்வாளர் குரலை மாற்றிப் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக உடுமலைப்பேட்டையை சேர்ந்த பெரியசாமி என்பவரை போலீசார்...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சின்ன கண்ணூர் என்ற கிராமத்தில் வீடு ஒன்றில் தனியே இருந்த சிறுமியை திசை திருப்பி கேழ்வரகு மூட்டையை திருடி ஆட்டோவில் ஏற்ற...
சொந்த வாகனங்களில் ஒட்டி இருக்கும் அரசு முத்திரை, கட்சி ஸ்டிக்கர்களை நீக்குவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மீறுவோர் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...