67 வயது மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு விஷம் குடித்த கணவன்..!
மதுரை மாவட்டம் புளியம்பட்டியில் 67 வயது மனைவியை அரிவாளால் வெட்டிய 77 வயதானவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தங்களது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணமான நிலையில்...
மதுரை மாவட்டம் புளியம்பட்டியில் 67 வயது மனைவியை அரிவாளால் வெட்டிய 77 வயதானவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தங்களது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணமான நிலையில்...
தேமுதிக தலைவரும் மறைந்த நடிகருமான விஜயகாந்த் உருவப்படத்தை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கையில் பச்சை குத்தி கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் பாலாஜி என்பவர் வீட்டில் உள்ளே குடியிருப்பு தொட்டியின் அருகே பாம்பு இருப்பதை பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு படை...
insta காதலை நம்பி ஆபாச புகைப்படங்களை அனுப்பிய பள்ளி மாணவியை காதலனின் நண்பர்கள் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின்...
சென்னையில் ரவுடி ஒருவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை காசிமேட்டில் அரங்கேறிய இந்த கொலை...
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடனமாடுவது போல் காணொளி வெளியிட்ட இரண்டு இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறை புகார் அளித்துள்ளது. இது குறித்து...
கேரள மாநிலம் கோழிக்கோடு சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த ஸ்கூட்டரை முந்தி செல்ல முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக எதிரே வந்து...
சென்னை கோயம்பேட்டையில் வழி விடுவது தொடர்பாக மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. சென்னை கொரட்டூரில் இருந்து தாம்பரத்திற்கு சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தை...
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீட்டுக் குழு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை...
எனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் திரைத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்...
சென்னை கோடம்பாக்கத்தில் செல்போனில் நீண்ட நேரம் பப்ஜி கேம் விளையாடியதை தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இளைஞர்கள் பலர் உயிரிழந்ததால் பப்ஜி கேம்...
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் பற்றி அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவுகள் இடப்பட்ட நிலையில் அது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....
ராமாயண காட்சிகளை அரங்கேற்றுவதாக கூறி மத உணர்வை புண்படுத்திய புகாரில் புனே பல்கலைக்கழகத்தின் மாணவரும் பேராசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா கழகத்தின் நடைபெற்ற விழா ஒன்றில் ராமாயண...
சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்கள் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக...
கல்லூரி மாணவியிடம் பேச முடியாத ஆத்திரத்தில் அவரது வீட்டின் முன் ரகளையில் ஈடுபட்ட சக மாணவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம்...
கர்நாடகாவில் பூஜைக்கு பின்னர் நெற்றியில் பொட்டு வைக்க முதலமைச்சரின் சித்தராமையா மறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விஜயநகர மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழாவில்...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வட மாநில தொழிலாளியின் செல்போனை பறித்து சென்ற சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. குமார் என்பவர் சாலையில் செல்போன் பேசியபடி நடந்து சென்றுள்ளார்....
கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கோரிக்கை விடுத்துள்ளது. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானிக்கு நேற்று பாரத ரத்னா விருது...
தமிழ்நாட்டில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இன்று நடைபெறுகிறது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை...
நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி தமிழ் நாட்டில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது. அவருக்கு அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்....
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் சமந்தா தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பின்...
ரஜினிகாந்த் - கமல் ஹாசன் கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் தான் ஆரோக்கியமான போட்டி நடந்து வருகிறது....
மதுபோதையில் விளையாட்டாக விஷம் அருந்திய நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். போதை பழக்கத்திற்கு அடிமையான...
அரசு பள்ளி மாணவி ஒருவர் தன் பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை தாம்பரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த...