அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு திடீர் உத்தரவு..!
சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. சாலை சந்திப்பு கூட்ட நெரிசல் பகுதிகளில் மெதுவாக செல்லும்போது...
சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. சாலை சந்திப்பு கூட்ட நெரிசல் பகுதிகளில் மெதுவாக செல்லும்போது...
பல்லை சேதப்படுத்திய மருத்துவமனையால் பாதிக்கப்பட்ட நபருக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க பெங்களூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த நபர் கடந்த...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நெல் அறுவடை இயந்திரம் விற்பனை செய்யும் கேஎன் என்ற நிறுவனம் 22 லட்சம் ரூபாய் கடன் கட்டிய பணம் கட்டிய பிறகும்...
காலை உணவு தயாரித்துக் கொடுக்க தாமதமானதால் தனது தாயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர் பெங்களூர்...
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஆகிவிடும் என்று கூறி வந்த நிலையில் பயிற்சி மருத்துவ மாணவர்களின் அலட்சியத்தால் குழந்தை வயிற்றிலேயே இறந்து...
விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சிக்கு வந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி சென்றனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி...
புதுச்சேரியை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவருக்கு கேரள லாட்டரியில் 20 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. கேரளா அரசு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு...
பஞ்சாப் ஆளுநர் பதவியை பன்வாரிலால் புரோகித் தனிப்பட்ட காரணங்களுக்காக திடீர் ராஜினாமா செய்தார். “எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகள் காரணமாகவும், பஞ்சாப் ஆளுநர் மற்றும்...
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகளாவது கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்று மேற்குவங்க முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். இந்தியா...
சேலம் கோட்டை அரசு மகளிர் பள்ளியில் பயின்ற 4 மாணவிகள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் வழக்கம் போல் வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்ற...
கோயில்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உருவப்படத்தை காலணியால் அடித்த புகாரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுடைய அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்...
தேசிய கைப்பந்து விளையாட்டு வீரர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குடும்பத்தினரை மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது. காரைக்கால் நேரு நகர் பகுதியை சேர்ந்த பிலோமின் ராஜ்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாயும் மகனும் மதுராந்தகம் அருகே சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தனர். இருவரும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த...
ஈரோடு அருகே சொத்துக்காக அண்ணன் மகனை கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்த சித்தப்பாவை 10 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது...
கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் சென் ஜோசப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வரும் ரம்யா என்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை தாக்கியதாகவும் அளிக்கப்பட்ட புகாரில் பிரபாகரன்...
டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் இரண்டு டிஎம்சி தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழக...
நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் பம்பரமாய் சுழன்று வரும் இந்த நேரத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது கட்சித்...
நடிகை சாக்ஷி அகர்வால், ராஜா ராணி மற்றும் காலா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர்...
பிரபல இயக்குநர் பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் சாந்தனு. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு...
ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் லால் சலாம் படத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார். இயக்குனர் பாலாஜி மோகனின் மனைவி தான்...
நடிகர் விஜய் தொடங்க உள்ள கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு காதல் பரிசாக சென்ற அழுகிப்போன எலுமிச்சை 1.48 லட்சத்திற்கு ஏலம் போனது. இங்கிலாந்து நாட்டில் ஒரு வீட்டில் இருந்து 285 ஆண்டுகள் பழமையான...
சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக தனி நபரிடம் பணம் பெற்று மோசடி ஈடுபட்ட புகாரில் ஓபிஎஸ் நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை...