அங்கன்வாடி உணவில் கரப்பான் பூச்சி.. குழந்தைகளுக்கு ஏற்பட்ட உடல்நல கோளாறு..!
உளுந்தூர்பேட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட 12 குழந்தைகள் உட்பட 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில்...





