போதையில் மருத்துவம் பார்க்கும் பல் மருத்துவர்.. மக்கள் அதிர்ச்சி..!
தென்காசியில் மது போதையில் மருத்துவம் பார்க்கும் பல் மருத்துவரின் செயலால் அந்த பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் கரையன் பகுதியில் தங்கராஜ் என்பவரின் தனியார் பல்...
தென்காசியில் மது போதையில் மருத்துவம் பார்க்கும் பல் மருத்துவரின் செயலால் அந்த பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் கரையன் பகுதியில் தங்கராஜ் என்பவரின் தனியார் பல்...
திருநெல்வேலியில் 18 வயது இளம்பெண் படுகொலை வழக்கில் கைதான 17 வயது சிறுவனின் வீடியோ வெளியாகி உள்ளது. 17 வயது சிறுவனின் வீடியோ வெளியான விவகாரத்தில் மூன்றடைப்பு...
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் சாலையின் நடுவே காட்டு யானைகளின் கூட்டத்தை கண்டு பேருந்தில் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். பத்தினம் திட்டம் மாவட்டத்திற்கு உட்பட்ட கவி...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையில் 46 வீடுகள் சரிந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையின் காரணமாக பல பகுதிகள்...
மின் துறையில் நிலவிவரும் ஆள் பற்றாக்குறையை கண்டித்து மின்துறை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரைக்கால் மாவட்டம் மின் துறையை நிலவி வரும் ஊழியர்கள்...
டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் சந்தேகம் எழுந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 11 மணி நேரத்தை கடந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
பிக்பாஸ் 7வது சீசனில் ரசிகர்களுக்கு பரீட்சயமான பிரபலங்களில் ஒருவர் தான் யுகேந்திரன். மறைந்த பிரபலம் மலேசியா வாசுதேவன் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நடிகர்,...
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நண்பனை அடித்துக் கொலை செய்த முந்திரி தோப்பில் புதைத்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். துறையூர் அடுத்துள்ள பாலூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவரது...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தாயின் கள்ள உறவை தட்டி கேட்ட இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். சென்னை தாம்பரத்தில் துணிக்கடையில் பணியாற்றி வந்த சத்திய பிரியா...
நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர்...
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் ஆம்னி கார் ஒன்று 50 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். புளியம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உறவினரின்...
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அப்துல் பாசித், சனா, முகமது சினா, அமின் சரி ஆகிய நான்கு பேரும் ஏர்வாடி தர்காவிற்கு செல்வதாக பாலக்காட்டில் இருந்து...
அரசு பள்ளி கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவி தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு...
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 11ம் தேதி நடைபெறும் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்...
பள்ளி மாணவி மாணவிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டிய தலைமை ஆசிரியை புகார் அளித்த மாணவர்களை மிரட்டிய சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி...
டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் சந்தேகம் எழுந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அருகே அகரம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் நடைபெற்று வரும் சோதனை...
தனது பிடிவாதத்தால், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக்கூட்டணியை அண்ணாமலை பிளவுபடுத்திவிட்டதாகக் கருதும் டெல்லி பாஜக மேலிடம், இது தொடர்பாக அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளது. அதேநேரம், கூட்டணியை வலுப்படுத்த,...
கூட்டணியை முறித்துக் கொண்ட எடப்பாடியை அரசியல் ரீதியாக பலவீனமாக்க பாஜக வியூகம் வகுப்பதாகக் கூறப்படும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து...
ஆந்திராவில் அமைச்சராக உள்ள ரோஜா ஆபாச படத்தில் நடித்த தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் கூறியது அம்மாநில அரசியலில் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை...
சென்னையில் காசி தியேட்டர் அருகே சாலையை கடக்க முயன்ற தர்மபுரி இளைஞர் மீது டூ வீலர் மோதி தூக்கி வீசியதில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்....
காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். வேலைக்கு சென்று இருந்த தாயிடம் மதிப்பெண்...
சென்னையை அடுத்த மாதவரம் சுங்கச்சாவடியில் கண்டைனர் லாரி மோதி சுங்கச்சாவடி ஊழியர் உயிரிழக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஜெயபிரகாஷ் என்பவர் சுங்கச்சாவடியில் வரும் கண்டைனர் லாரிகளை சரி...