பழனி முருகன் கோயிலில் இன்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை..!
பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் செல்போன்களை பத்திரமாக வைத்துச் செல்ல கோயில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,
📱 Share on WhatsApp 𝕏 Share on X





