--- --:--:-- --

பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம்..!

3

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கரும்பு விவசாயிகள், கன்னட அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

 

பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், தமிழ்நாட்டிலிருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டதால் பெங்களூரு செல்லும் பயணிகள் அவதியடைந்தனர்.

 

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கரும்பு விவசாயிகள், கன்னட அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

 

பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், தமிழ்நாட்டிலிருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டதால் பெங்களூரு செல்லும் பயணிகள் அவதியடைந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon