நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல்..!
சிவகங்கை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் ஊரணியில் மூழ்கி யாமினி...





