திருப்பூரில் பூட்டிய வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பூட்டி இருந்த வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூர்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பூட்டி இருந்த வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூர்...
போதை பொருள்கள் வைத்திருந்ததாக இரண்டு பேர் மீது பொய் வழக்கு பதிந்த திருவெற்றியூர் காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம்...
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும், கடந்த ஆண்டு வெளிவந்த லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் கலக்கியவர் பிரதீப் ரங்கநாதன். சுமார் ரூ. 90 கோடிக்கும்...
தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடித்திருந்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிஹாரிகா. தெலுங்கில் நன்கு பிரபலமான...
சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். தனது வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன்...
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட...
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை அனைவரும் 27ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார். மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு...
பண்ருட்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி வேன் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் கச்சராக்குப்பத்தை சேர்ந்த புகழேந்தி என்பவர் பண்ருட்டியில் உள்ள...
திருமுல்லைவாயில் அருகே நேற்று மாடியில் கணவருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் வெங்கடாசலம் பகுதியை சேர்ந்த...
சீனாவில் செல்போன் வீடியோ கேமை விளையாடிய 11 வயது மகனை நூதன முறையில் தண்டிக்க எண்ணிய அவரது தந்தை இடைவிடாது தொடர்ச்சியாக 17 மணி நேரம் கேம்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தந்தையின் ஆசையை நிறைவேற்ற அவரது உடல் முன் மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்து அதிகாரியாக இருந்த சிவகுமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டனர். ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருக்கும் சிவக்குமாரின்...
ஏப்ரல் எட்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் . ...
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க தேவையான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பந்தயம், சூதாட்டம் இரண்டும் அரசமைப்பின் ஏழாவது அட்டவணையின்...
தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்...
அமெரிக்காவில் திடீரென்று வானில் மர்மமான ஒளி கோடுகள் எரிந்து கொண்டே சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பகுதிகளில் இரவு...
சென்னையில் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலருக்கு பார்வை பறிபோனதாக அமெரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சென்னையில்...
2023 -2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் இன்று காலை தாக்கல் செய்ய உள்ளார். 2023 - 2024...
தூத்துக்குடி அருகே 8 வயது சிறுமிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக...
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீ பிடித்ததில் பெண் அதிகாரி உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்கா நாடான கொலம்பியா பகுதியில் ராணுவ தளவாடங்களில் வினியோகம்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை பலர் முன்னிலையில் அடித்து தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். பூச்சிமேடு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை...
பீகாரில் ரயில் நிலைய விளம்பரத்துறையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள விளம்பரத் துறையில் மூன்று நிமிடங்களுக்கு ஆபாச...
வெளிநாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்து 295 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் நடத்தி வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற...
எல்லோருக்கும் எல்லாம் என்ற திசை நோக்கிய பயணம் தொடரும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் திராவிட மாடல் என்ற கருத்துக்கு முழுமையான எடுத்துக்காட்டாக நிதிநிலை...