--- --:--:-- --

Month: March 2023

பெற்ற மகளை விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய தந்தை..!

பெங்களூருவில் பெட்சமங்களை மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.   ஆடை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் வென்ற...

அந்தியூரில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் தலைமையில் பேரூராட்சி பொதுமக்களின் விண்ணப்பம் மற்றும் கோரிக்கை...

கோவில் கருவறைக்குள் புகுந்த ஆறடி நீளம் உள்ள கண்ணாடிவிரியன் பாம்பு..!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே உள்ள கோயில் கருவறைக்குள் ஆறடி நீளம் உள்ள கொடிய விஷம் வாய்ந்த கண்ணாடி விரியன் பாம்பு வந்தது.   கோயிலுக்கு...

அதிமுக உடன் கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பு!

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அண்ணாமலை எதிர்ப்புதெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிட்டால் தான் தமிழகத்தில் வளரும் என் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது....

அமெரிக்காவையே மோசடி செய்த நித்யானந்தா..!

அமெரிக்காவின் 30க்கும் மேற்பட்ட நகரங்களை நித்தியானந்தாவின் கைலாசா நாடு ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பாலியல் புகாரில் சிக்கி இந்தியாவை விட்டு தப்பி சென்ற சாமியார் நித்தியானந்தா தனது...

ரேஷ்மாவை மூன்றாம் திருமணம் செய்ய சொன்ன முன்னாள் கணவர்..!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான "வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்" படத்தின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் "ரேஷ்மா பசுபுலேட்டி". இப்படத்தில் இவர்...

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்?

விஜய் தொலைக்காட்சியில் செம ஜாலியாக ஓளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி 4. இதில் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து கோமாளியாக இருந்து வந்தவர்...

நடிகை சமந்தா இரண்டாம் திருமணம்..?

தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என இந்தியளவில் டாப் நடிகையாக ஜொலித்து வருபவர் சமந்தா. இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது....

ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் - ஐ சந்தித்து...

மாற்றுத்திறனாளி சிறுமியை சீரழித்த கொடூரன்..!

நத்தம் அருகே மாற்றித்திறனாளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   திண்டுக்கல் மாவட்டம் அருகே மாற்று...

திருநங்கை உடலை நல்லடக்கம் செய்த போலீசார்..!

நெல்லை மாவட்டம் பழங்குடியில் கடந்த ஓராண்டில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த 13 பேரை நல்லடக்கம் செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.   பணகுடி காவல் நிலையத்தில்...

சாலையில் பாலை ஊற்றி போராட்டம் நடத்திய பால் உற்பத்தியாளர்கள்..!

ஈரோட்டில் ஆவின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க பால் உற்பத்தியாளர்கள் சாலையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால்...

காதலி பேசாததால் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்..!

விழுப்புரம் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை  கழுத்து அறுத்து கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்து பெண் தரணி....

காலில் கேமரா, மைக்ரோ சிப்புடன் பிடிபட்ட புறா..!

ஒடிசாவில் மற்றொரு உளவுப் புறா பிடிபட்டது. கடற்கரையில் மீனவர்களின் வலையில் சந்தேகத்திற்குரிய ஒரு புறா கடந்த எட்டாம் தேதி பிடிபட்டது. புறாவின் காலில் கேமரா போன்ற பொருளும்...

புதுச்சேரி பெண்களுக்கு முதல்வர் ரங்கசாமி கொடுத்த இனிப்பு செய்தி..!

புதுச்சேரியில் அனைத்து பெண்களும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என முதலமைச்சர் ரங்கசாமியை அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றியவர் புதுச்சேரியில் அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இனி கட்டணம் இன்றி...

மணிஷ் சிசோடியாவுக்கு மேலும் 5 நாள் காவல் நீட்டிப்பு..!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிஷ் சிஷோடியாவுக்கு அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை காவல் ஐந்து நாட்கள் நீடித்து டெல்லி...

பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரிப்பதாக பேட்டியளித்த ராகுல்..!

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் பொழுது பாலியல் தொல்லை தொடர்பாக பேசியது குறித்து விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   ஸ்ரீ நகரில்...

நாளை கன்னியாகுமரி வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் நாளை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது கொள்வதற்காக வருகை...

தாம்பத்தியத்தில் இருந்து விலகி இருந்த கணவனை தாயிடம் சொன்னதால் நிகழ்ந்த கொடூரம்..!

ஆந்திராவில் ஆண்மை பரிசோதனை செய்ததால் ஆத்திரமடைந்த புது மாப்பிள்ளை பெற்றோருடன் சேர்ந்து மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திர மாநிலம்...

தாயின் கருவறையில் இருந்த சிசுவிற்கு இருதய சிகிச்சை..!

வெளி உலகத்தையே பார்க்காத தாயின் கருவறையிலிருந்து சிசுவிற்கு இருதய சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். டெல்லியை மருத்துவமனையில் கருவில் இருந்த குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை...

100 கிலோ மலைப்பாம்பை தோளில் சுமந்த விசித்திர மனிதர்..!

பாம்பு என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் படையும் நடுங்கும். அதே ராட்சத பாம்பு என்று சொன்னால் கேட்கவே வேண்டாம். ராட்சத பாம்பு மிகவும் ஆபத்தான பாம்பு இனமாகும்....

தாய்ப்பால் விக்கி உயிரை விட்ட குழந்தை..!

தாய்ப்பால் குடிக்கும் போது பச்சிளம் குழந்தை தொண்டையில் சிக்கி மரணம் அடைந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தையின் தாயும், மூத்த மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட...

காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய நபர் கைது..!

ஹரியானா மாநிலம் குருகிராம் சாலையில் விலை உயர்ந்த கார் டிக்கியில் இருந்து பணத்தை அள்ளி வீசியபடி ஒருவர் சென்றுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆனதையடுத்து போலீசார் வழக்கு...

என்னை பற்றி அவதூறாக பேசுகிறார்.. தனுஷ் பட துணை நடிகை பரபரப்பு புகார்..!

திருமணமான தன்னை பற்றி அவதூறு பரப்பும் விதமாக பேசி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு துணை நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பூந்தமல்லியை சேர்ந்த...

Right Menu Icon