நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு முன் ஜாமின்..!
நிலத்தை அபகரிக்க முயற்சித்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரனுக்கு நீதிமன்றம் முன்பிணை வழங்கியுள்ளது நீலகிரி மாவட்டம் மஞ்சுர் அருகேஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜனுக்கு சொந்தமான...





