--- --:--:-- --

Month: March 2023

நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு முன் ஜாமின்..!

நிலத்தை அபகரிக்க முயற்சித்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரனுக்கு நீதிமன்றம் முன்பிணை வழங்கியுள்ளது நீலகிரி மாவட்டம் மஞ்சுர் அருகேஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜனுக்கு சொந்தமான...

திருச்சியில் 5 குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல்..!

திருச்சியில் 5 குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு பிராண வாயு உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சி மகாத்மா காந்தி நினைவு...

செங்கல்பட்டு ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சர்ச்சையான போஸ்டர்..!

செங்கல்பட்டு மாவட்டம் சூனாபேடு ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.   பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் குறித்து அவதூறு...

அதிகரிக்கும் கொரோனா..தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்..!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக மாநில அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் மட்டும் இன்றி மகாராஷ்டிரா,...

அவிநாசியில் ஹான்ஸ், புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது!

தமிழகத்தில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.   இந்த நிலையில் அவினாசி வடக்கு ரதவீதியில் உள்ள ஒருமண்டபம்...

நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணமா..?

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் அஞ்சலி. இவர் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 2007 -ம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின்...

கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய மிருணாள் தாகூர்..!

ஆரம்பத்தில் சின்னத்திரை நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக மாறியிருப்பவர் தான் மிருணாள் தாகூர். கடந்த ஆண்டு வெளியான 'சீதா ராமம்" படத்தில் துல்கர்...

ஸ்ருதி ஹாசனிடம் வில்லங்கமான கேள்வி கேட்ட நபர்..!

நடிகை ஸ்ருதி ஹாசன் எப்போதும் தைரியமாக பல கருத்துக்களை பேசுபவர். அவர் காதலர் சாந்தனு உடன் வாழ்ந்து வருவதை வெளிப்படையாகவே அறிவித்த அவர் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம்...

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து துடிதுடித்து பலியான ஒன்றரை வயது குழந்தை..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கோபி சுமித்ரா தம்பதியினரின் மூன்றாவது குழந்தை கௌஷிக். வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது...

ஆதார் அட்டை புதிய அறிவிப்பு..!

ஆதார் அட்டை விபரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்கு இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை இந்த சேவை...

இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கர்நாடகாவில் 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் நடப்பாண்டில் 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொது தேர்வு நடத்துவதாக...

ஒரு இருசக்கர வாகனத்தில் பயணித்த நான்கு மாணவர்கள்..!

ஓசூரில் ஆபத்தை உணராமல் ஒரே பைக்கில் பயணித்த நான்கு பள்ளி மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி...

அரசு பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

செங்கல்பட்டில் அரசு பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவியில்...

நாளை காலை முதல் ஆவின் பால் வழங்க மாட்டோம் – பால் உற்பத்தியாளர் சங்க தலைவர்..!

பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் நாசர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. நாளை முதல் பால் வினியோகம் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்....

வாயில் ஏற்பட்ட காயம்.. உண்ண முடியாமல் யானை தவிப்பு..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காயமடைந்த காட்டு யானை ஒன்று உணவருந்த முடியாமல் தவித்து வருகிறது.   தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிப்பது...

எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு..அதிமுகவினர் மதுரையில் ஆர்ப்பாட்டம்..!

மதுரையில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

கட்சிக்காரர்களையும், அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் இருக்கிறார் முதல்வர்..!

தன் சொந்த கட்சிக்காரர்களையும் அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் முதல்வர் இருக்கிறார் என பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சியில் காவல் நிலையத்தில் திமுகவினர் மோதிக் கொண்டது குறித்து எதிர்க்கட்சி...

வரும் 18ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறார் குடியரசுத் தலைவர்..!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வரும் 18ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தரும் நிலையில் பாதுகாப்பு முன்னேற்படாக ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசு தலைவர் திரௌபதி...

13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்த சீரழித்த 17 வயது சிறுவன்..!

சென்னையில் instagram மூலம் காதல் ஏற்பட்டு 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்....

பெண்களுடன் ஆபாச புகைப்படம் எடுத்த பாதிரியார்..!

கன்னியாகுமரியில் பெண்களுடன் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு போஸ் கொடுத்து சலசலப்பை ஏற்படுத்தி வரும் பாதிரியாரை சமூக வலைதளங்களின் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.   தேவாலயத்தில் பணியாற்றி...

செங்கல் சூளையில் வேலை செய்யும் போது ஐந்து தொழிலாளர்கள் துடி துடித்து பலி..!

சத்தீஸ்கரில் செங்கல் சூளையிலிருந்து வெளியேறிய புகையால் ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மகாசமத் மாவட்டம் காம்புஜாலா கிராமத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.   இந்த...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இ.வி.கே.எஸ் இளங்கோவனின் தற்போதைய நிலை..!

உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் நேற்று மாலை டெல்லியில் இருந்து சென்னை...

அண்ணாமலைக்கு வேற என்ன..? கேஸ் சிலிண்டர் உயர்வுக்கு யார் காரணம்..?

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வதற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர்...

நியூசிலாந்து கெர்மாடெக் தீவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை..!

நியூசிலாந்து, கெர்மாடெக் தீவு கூட்டத்தில் அரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நிலநடுக்க மையம் தகவலின் படி 7 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது....

Right Menu Icon