விமானத்தில் பயணித்தவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம்..!
சவுதி அரேபியாவில் இருந்து மலேசியா விமானத்தில் பயணித்தவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து மலேசியா புறப்பட்ட பயணிகள் விமானம் நேற்று இரவு...
சவுதி அரேபியாவில் இருந்து மலேசியா விமானத்தில் பயணித்தவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து மலேசியா புறப்பட்ட பயணிகள் விமானம் நேற்று இரவு...
ஈரோடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன் பக்க டயர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணித்தவர்கள் அச்சுமடைந்துள்ளனர். ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பஞ்சாப் முன்னாள் அமைச்சர் சித்துவின் மனைவி இனி உங்களுக்காக காத்திருக்க முடியாது என கணவருக்காக உருக்கமான வரிகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ...
காப்பீடு திட்டத்தில் சிவப்பு ரேஷன் அட்டை இல்லாத நோயாளிகளுக்கு ஏப்ரல் 1 முதல் சிகிச்சை மற்றும் உயர் பரிசோதனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பை...
2017 -ம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது இவர் சிம்பு நடிப்பில்...
சன் டிவியின் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலம் அடைந்தவர் பிரியங்கா நல்காரி. அந்த தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில் தற்போது அவர் ஜீ தமிழில் சீதா ராமன்...
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் வாணி போஜன். இவர் தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். வாணி போஜன்...
மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை 100 சதவீதம் அமல்படுத்துவதை வலியுறுத்தி சென்னையில் செயலி வெளியிடப்பட்டது. தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவலக மொழி அமலாக்க குழுவின் கூட்டத்தில் செயலி...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசி உள்ளார். மோடி என்ற பெயர் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் ராகுலுக்கு இரண்டு...
விழுப்புரம் அருகே தகாத உறவில் இருந்து வந்த மனைவி கணவனை கழுத்தறுத்துக் கொல்ல முயற்சி செய்த நிலையில் போலீசார் கைது செய்தனர். செஞ்சி அடுத்த ஜம்பூதி கிராமத்தை...
டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை...
தூத்துக்குடியில் அரசு பேருந்து ஓட்டுனர் மது போதையில் பேருந்து ஓட்டியதால் பயணிகள் அச்சமடைந்தனர். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது....
ஒடிசாவில் கார் மோதி உயிரிழந்த ஆறாம் வகுப்பு மாணவன் மூன்று பேரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ...
கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது....
சென்னையில் இரவில் மருந்து கடைகளில் பூட்டை உடைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை திருடியதாக சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 28 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ...
மின்வேலியில் சிக்கி யானைகள் பலியாகும் விவகாரத்தில் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் பகிரமான கழக தலைவர்...
தென்காசியில் தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இருந்த புகாரில் பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமி புறத்தில் உள்ள...
தர்மபுரி மாவட்டத்தில் அண்ணனுக்கு தங்கை கடன் வாங்கி கொடுத்த நிலையில் கடனை அண்ணன் சரியாக கட்டாததாலும் கடன் கொடுத்தவர்களின் தொல்லையாலும் தங்கையின் கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு...
கேரளாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட பள்ளி ஆசிரியை வீட்டின் படுக்கை அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே சாலையில் அரசு பேருந்து ஒன்று சாய்ந்து நின்றது. வால்பாறையில் இருந்து எஸ்டேட்டுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள்...
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். அதிமுக உடனான கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தனித்து போட்டியிட விரும்பியதாகவும் தகவல்...
சிரியாவின் சர்வதேச விமான நிலையத்தில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் விமான நிலையம் பலத்த சேதமடைந்தது. சிரியா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான் தாக்குதல்...
தமிழ்நாட்டில் ரமலான் நோன்பு நாளை முதல் கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாக ரமலான் மாதத்தின் நோன்பு...