டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு..!
டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கூறிய அனுமதி மறுத்துள்ளனர் டெல்லி போலீசார்.
எனவே டெல்லி ராஜ் கார்ட் பகுதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





