சென்னை ஆழ்வார்பேட்டை மகளிர் கல்லூரியின் பேருந்து நிறுத்தத்தில் மாணவிகளுக்கு முன்பு கெத்துக்காட்ட நினைத்து பேருந்தை வழிமறித்த கல்லூரி மாணவர்கள் எடுத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பேருந்து முன் நின்று நந்தனம் மாணவர்கள் தான் வெயிட் என கோஷம் எழுப்பி உள்ளனர். அரசு மாநகர பேருந்தை வழிமறித்து நந்தனம் கல்லூரி மாணவர்கள் எடுத்த வீடியோ தற்பொழுது வைரனாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை எடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
வெளிநாட்டில் பணிபுரியும் கணவர், மகனுடன் வசித்து வந்த பெண் காவலாளி தற்கொலை..!
புனித வெள்ளிக்கு லீவு கிடையாது.. சனி,ஞாயிறு வேலை உண்டு..!
ஏப்ரல் 6 ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு..!
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
பம்பரம் இல்லை...தனியாக சுற்றும் மதிமுக!