கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்ட இடம் அருகே சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியது. மதுரமங்கலம் கிராமத்தில் 422 ஏக்கரில் ரூ. 175 கோடியில் செமிகண்டக்டர், மின்னணு சாதன உற்பத்தி மையங்கள் அமைக்க புதிய தொழிற்பூங்கா உருவாக்கப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது.