அரசு மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி..!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். இதனால் மழை நீரை அப்புறப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் அவசர சிகிச்சை...





