பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்த முதியவர்..!
போஸ்னியா நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 88 வயதிலும் பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். 1951 ஆம்...
போஸ்னியா நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 88 வயதிலும் பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். 1951 ஆம்...
புதுக்கோட்டையில் காயமடைந்தவரை காப்பாற்ற சென்ற 108 ஆம்புலன்சை அடித்து நொறுக்கிய நபர் போலீசாரையும் தாக்க முயற்சித்து தப்பியோடினார். கணேசன் என்பவருக்கும் அவரது உறவினரான சுரேஷ் என்பவருக்கும் பல...
இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டியின் பொழுது மைதானத்துக்குள் பாம்பு நுழைந்ததால் போட்டு சிறிது நேரம் தடைபட்டது. இதனால் அங்கிருந்த வீரர்கள் அதிர்ந்து போயினர்....
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கான பரிசை...
திருச்சியில் பலூனில் காற்று நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஹீலியம் வாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். 22 பேர் காயமடைந்தனர். திருச்சி கோட்டை வாசல் அருகே...
கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக் பாஸ் 6 வருகிற ஆக்டோபர் 9ஆம் தேதி துவங்குகிறது. இதில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டே...
தென்னிந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கி வரும் இப்படத்தில் உதயநிதி...
சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக பாப்புலர் ஆனவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. அவர்கள் நிஜத்திலேயே காதலித்து திருமணமும் செய்துகொண்டனர். 2014ல் அவர்கள் திருமணம் நடந்தது. அதற்கு...
நெல்லையில் தாமிரபரணி அணைக்கட்டுக்கு குளிக்க அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகள்களுடன் அணை கட்டு பகுதிக்கு...
தன் மீதான வழக்குகளை எல்லாம் முடித்துக்கொண்டு லடாக் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறியிருக்கும் டிடிஎப் வாசன் கார் டிரைவிங் பெற்றுவருகிறார். இதனை வீடியோவாக பதிவு செய்து அவரே தன்...
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் இலிருந்து கான்பூர் நோக்கி பக்தர்களை ஏற்றிச்சென்ற டிராக்டர் காலை குளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 24...
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்டினத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். காசியாபாத்தில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பெண்கள்...
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம்தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய பிக்பாஸ். ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்து விரைவில்...
சினிமா துறையில் நடிகர் நடிகைகள் தற்கொலை என்பது தொடர்கதை ஆகிவிட்டது. சமீபத்தில் சென்னை ஆழ்வார்திருநகரில் பவுலின் ஜெசிக்கா என்ற நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பானது. அவர்...
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களாக வருவார்கள் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன்...
அரசு பேருந்தில் ஓசியில் செல்லமாட்டேன் என்று பேருந்து நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு கோவை மதுக்கரை பகுதியில்...
சென்னை அம்பத்தூர் பனிமலையில் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி 60 வயது மூதாட்டி உயிரிழந்தார். பேருந்தை பின்னோக்கிய போது இந்த விபத்து நடந்துள்ளது. பேருந்தின் பின்புறத்தில்...
கேரள மாநிலம் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய மருத்துவரை மாணவர் கும்பல் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். ...
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் நீக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் இருந்து தோல்வியடைந்த பாக்கியராஜ் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட நிர்வாகிகள் மற்றும் நடிகர்...
காரைக்குடியில் காவல் நிலையம் எதிரே கல்லூரி மாணவிகள் முன்பு சாகசம் செய்ய முயன்ற இளைஞர் திடீரென விழும் பரபரப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மெலகிருஷ்ணன்புதூர் வெல்டிங் தொழிலாளி வினோத் என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார். பணியில் இருந்த போது மின்சாரம்...
சென்னை அமைந்தகரையில் உதவி ஆய்வாளர் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்த முயன்ற ரவுடியின் தாயை போலீசார் கைது செய்தனர். அவர் தலைமறைவாக இருந்த நிலையில் உதவி ஆய்வாளர்...
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே, போலீசார், ஆளுங்கட்சியினர் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டி, பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே மூன்று நாட்களுக்கு முன் பெண் ஒருவரால் கடத்தி செல்லப்பட்ட 3 வயது சிறுவனை போலீசார் மீட்டனர். கடந்த 28ம் தேதி வீட்டிற்கு...