--- --:--:-- --

Month: October 2022

விமான நிலையத்தில் இருந்த மஞ்சள் பையால் திடீர் பரபரப்பு..!

சர்வதேச விமான நிலையத்தில் இருந்த மஞ்சள் பையால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலேசியா செல்லும் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்...

வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது..!

கேரளாவில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பூரை சேர்ந்த சரண்யா என்பவர் இளம்பெண் ஒருவருடன் கேரளாவில் வேலை வாங்கி தருவதாக...

மண்ணுக்குள் இருந்து வந்த தங்கபாம்பு..!

கேரளாவில் 142 ஆண்டுகளுக்குப் பிறகு மண்ணுக்குள் இருந்து தங்க கவசவாலன் பாபு வெளிவந்துள்ளது. தங்க கவச வாலன் பாம்பு வெளிவந்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்...

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!

கரூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற மாணவியிடம் விசாரணை...

16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் தொடக்கம்..!

சென்னையில் 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் பள்ளிகளை சேர்ந்த ஏழு அணிகள் பங்கேற்க உள்ளனர். முதல் போட்டியில் போரூர் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி வெற்றி...

அதிமுக கட்சியின் 53 ஆவது ஆண்டு விழா அக்.17ஆம் தேதி நடைபெறும்..!

அதிமுக கட்சியின் பொன்விழா நிறைவு மற்றும் 53 ஆவது ஆண்டு விழா அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொன்விழா நிறைவு மற்றும் 53 ஆவது...

பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

கர்நாடகத்தில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிஜாப்...

விஜய் ஆண்டனி வீட்டில் பிரச்சனையா..?

இசையமைப்பாளர் ஆக இருந்து அதன் பின் நடிகராக அறிமுகம் ஆனவர் விஜய் ஆண்டனி. அவரது படங்களுக்கு என்று ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர் தற்போது பிச்சைக்காரன் 2,கொலை...

வாடகைத் தாயாக இருந்தது நயன்தாராவின் உறவினரா..?

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து அதன் பின் கடந்த ஜூன் மாதம் தான் திருமணம் செய்து கொண்டனர். திருமணம்...

பள்ளி மாணவன் தற்கொலை..! ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

சென்னை அம்பத்தூரில் பள்ளி மாணவன் தற்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை அம்பத்தூரை சேர்ந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள...

ஆட்டோ மீது அதி வேகமாக வந்த கார் மோதி விபத்து..!

கடையம் அருகே ஆட்டோ மீது அதி வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆட்டோ ஓட்டி வருபவர் முஸ்தபா. இவர் கடந்த...

அரசு பேருந்தில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் மாணவர்..!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு பேருந்தில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.   அவர்கள் பேருந்தின் படிக்கட்டில் ஒரு...

பறக்கும் கார் துபாயில் அறிமுகம்..!

இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கும் பறக்கும் கார் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மின்சார வாகனத்திற்கு x2 என பெயரிடப்பட்டுள்ளது.   இரண்டு...

மிக்-21 போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் கடலில் விழுந்து நொறுங்கியது..!

பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மிக்-21 போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் கடலில் விழுந்து நொறுங்கியது. 1980ஆம் ஆண்டிலிருந்து இந்திய விமானப்படையின் மிக்-29 ரக போர் விமானம் வானிலேயே எரிபொருள்...

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமமுக சார்பில் போராட்டம்..!

மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு அண்மையில் உயர்த்திய...

மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததால் தந்தை தீக்குளிப்பு..!

சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் அருகே தீக்குளித்த மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர் ஒருவர் தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க...

400 அடி பள்ளத்தாக்கில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம்..!

திண்டுக்கல் மாவட்டம் அய்யன்கோட்டை முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டவரின் சடலம் 400 அடி பள்ளத்தாக்கில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. 25 வயது நபரும் அவரது உறவினருக்கும் இடையே முன்விரோதம்...

66 சிறார்கள் இறப்பிற்கு காரணமான இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்..!

ஹரியானாவில் உள்ள மேட் இன் ஃபார்மா நிறுவனத்தில் உற்பத்தியை நிறுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஃபார்மா நிறுவனத்தில் ஒரு இருமல் மருந்து உட்கொண்ட 66 சிறார்கள் உயிரிழந்ததாக...

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு..!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பானது வெளியாக இருக்கிறது. ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனசை மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக...

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்க அனுமதி..!

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரூர் மற்றும் திண்டுக்கலில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.  ...

ரேஷன் கடைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு..!

ரேஷன் கடைகளில் மழையால் சேதமடைந்த பொருட்களை மக்களுக்கு வழங்கக்கூடாது என்று அனைத்து மண்டல அலுவலர்களுக்கு கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.   இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்...

நடிகை பத்மபிரியாவின் செல்போன் எண்ணை கேட்டு மிரட்டல்..!

நடிகை பத்மபிரியாவின் செல்போன் எண்ணை கேட்டு சினிமா ஒளிப்பதிவாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் யூடியூபர் சூர்யாவை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை ராமாபுரம் அருகே...

பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்..!

பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். கடந்த ஆண்டு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சம்பா உட்பட இதர பயிர்களுக்கு 480...

முலாயம்சிங் யாதவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்..!

சமாஜ்வாதி கட்சி நிறுவனரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் காலமான முலாயம்சிங் யாதவின் உடல் அவரது...

Right Menu Icon