பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்..!
பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். கடந்த ஆண்டு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சம்பா உட்பட இதர பயிர்களுக்கு 480 ஒரு கோடி ரூபாய்க்கு இழப்பீடு தொகையை அரசு விடுவித்துள்ளது.
4 லட்சத்து 42 ஆயிரத்து 134 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்க முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 10 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




